அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

சேவை குறைபாடுடன் பொருட்கள் வழங்கினால்... இருக்கவே இருக்கு... நுகர்வோர் குறைதீர் மன்றம்


 "சேவை குறைபாடுடன் பொருட்களை வழங்கினால், நுகர்வோர் குறைதீர் மன்றம் மூலம் தீர்வு காணலாம்' என, நுகர்வோருக்கு அழைப்பு

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், கல்வி மையம் சார்பில், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், குடிமக்கள் மாணவர் நுகர்வோர் மன்ற 2வது ஆண்டு துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 

மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டீன் வரவேற்றார். 

பள்ளி தலைமை ஆசிரியை செலீன் பேசுகையில், ""நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளை, மாணவ, மாணவியர் பயன்படுத்தி, எதிர்கால வாழ்வை வளமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும்,'' என்றார். 


சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நெல்லியாளம் நகர மன்றத் தலைவர் காசிலிங்கம்,


""இதுபோன்ற மன்றங்களில், பெயரளவுக்கு மட்டுமே ஈடுபடாமல், முழுமையாக பயன்படுத்தி, தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

 
நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""விளம்பர மோகத்தால் கவரப்பட்டுள்ள இன்றைய நாகரீக உலகில், மக்களின் தேவை அதிகரிப்பதால், ஏமாற்றும் செயல்கள் தலைதூக்குகின்றன. விளம்பரத்தை பார்த்து ஏமாறாமல், தனது தேவை எதுவோ அதற்கேற்ப, போலித்தனமில்லாத பொருட்களை நுகரத் துவங்கினால், சிறந்த நுகர்வோராக வாழ இயலும்,'' என்றார். 

 
தலைமையிட துணை தாசில்தார் குமார்ராஜா பேசுகையில், ""பணத்தை கொடுத்து பொருட்கள் வாங்கும்போது, அதற்குரிய மதிப்பு உள்ளதா? என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். 

ஏமாற்றும் நோக்கில் சேவை குறைபாடுடன் பொருட்களை வழங்கினால், நுகர்வோர் குறைதீர் மன்றம் மூலம் தீர்வு காணலாம். நுகர்வோர் மன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்ட மாணவர்கள், நுகர்வோர் உரிமைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.

 நுகர்வோர் உரிமைகள் குறித்து, பந்தலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் விஜயசிங்கம் பேசினார்

 பொட்டலப் பொருட்களில் ஏமாற்றுதல் குறித்து, டாக்டர்.சதீஷ், பேசினார் 


மருத்துவத் துறையும்-நுகர்வோரும் குறித்து டாக்டர்.கதிரவன், பேசினார்



 "மாணவர்களும்-நுகர்வோரும்' குறித்து, பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சித்தானந்த், 



 ஓய்வுபெற்ற ஆசிரியர் பெள்ளு   பேசினார் 

நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி கணேசன், பேசினார்  




மாணவர் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சுகைனா நன்றி கூறினார்


ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

அக்மார்க்

உணவு கலப்படத் தடைச் சட்டம்





(Prevention of Food Adulteration (PFA) Act 1954)









ஃஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்ஞு என்பது பெரியோர் சொன்னது. இந்த முதுமொழி இன்று முதுமையடைந்து வலுவிழந்து நிற்கிறது. (கலப்பட) உண்டி கொடுத்து உயிர் எடுக்கும் உணர்வு தான் இன்று மேலோங்கி நிற்கிறது. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் எண்ணமும், குறுகிய காலத்தில் பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற பேராசையும், சில வியாபாரிகளின் மனதை வி\மாக்கி மக்களுக்கு அளிக்கும் பொருட்களில் வி\த்தன்மையுள்ள பொருட்களைக் கூட கலந்து விற்கும் அளவிற்கு கொண்டு போய் விடுகிறது.



இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளம். உடல் ஆரோக்கியத்தை இழந்தவர்கள், நிரந்தரப் பிணியால் முடமாக்கப்பட்டவர்கள். ஏன் உயிரைக் கூட இழந்தவர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே போடக்கூடிய அளவில் கலப்படமும் கலப்பிடத்தின் பாதிப்பும் அதிகரித்துள்ளது.



கலப்படமற்ற சுத்தமான உணவுப் பண்டங்களை வாங்கி உபயோகிக்க யார் தான் விரும்புவதில்லை. நமது குழந்தைகளுக்கும், ஏனையோருக்கும் தரமுள்ள உணவைக் கொடுக்கத்தான் நாம் ஆசைப்படுகி றோம். ஆனால், அறியாமை, இயலாமை, நேரமின்மை போன்ற காரணங்களால், வெகு சாமர்த்தியமாக ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு விதமான கலப்படம் செய்யப்படுவதை கண்டுபிடிக்கவோ, தடுக்கவோ இயலாமல் சஞ்சலமும், ஏமாற்றமும் அடைந்து வருந்தும் நிலைதான் உள்ளது.



லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சாமர்த்தியமாக வியாபாரிகள் செய்யும் கலப்படங் களை எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. எனவே அவர்களும் அதனைத் தொடர்ந்து br?J வருகிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கு முடிவே இல்லையா என்று ஆதங்கப்படலாம். இவற்றுக்கு முடிவு நிச்சயம் உண்டு.



இந்தக் கொடுமையிலிருந்து மக்களைக் காக்கவும் கலப்படம் செய்வோரை ஒடுக்கவும் நமது அரசு எடுத்த உறுதியான முடிவின் விளைவாகத் தோன்றியது. உணவு கலப்படத் தடை சட்டம் 1954



(Prevention of Food Adulteration Act 1954) இச்சட்டத்தின் நோக்கம்







இச்சட்டத்தின் மூலம் கலப்படம் செய்யப்பட்டட உணவு வகைகள், உடலுக்கு CW விளைவிக்கும் பொருட்களை உற்பத்தியோ, விற்பனையோ செய்வது, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பது, உணவுப் பொருட்கள் தயாரிப்பில் தடை செய்யப்பட்ட பொருட்களை சேர்ப்பது போன்றவற்றை தடுத்து தரத்தினை பாதுகாத்து மக்களுக்கு சுத்தமான, தரமுள்ள கலப்படமற்ற உணவு வகைகள் கிடைக்க வழி செய்வதே அரசின் நோக்கமாகும்.







எவை கலப்படப்பொருட்கள் உணவு கலப்படச் சட்டம் 1954ன்படி







குறிப்பிட்ட தரம் அளவு மற்றும் அதற்குண்டான இயற்கையான குணங்கள் இல்லாத எந்தவொரு பொருளை அத்தகைய குணங்கள் இருப்பதாாக சொல்லி விற்றாலோ,



குறிப்பிட்ட உணவுப் பொருளிலும் அப்பொருளின் தரத்தி;ன் இயற்கையான குணத்தினை மாற்றும் வகையில் மற்ற பொருட்கள் சேர்த்தப்பட்டிருந்தாலோ,



ஒரு குறிப்பிட்ட பொருளுடன் தரத்தி;ல் குறைந்த, விலை மலிவான பொருட்களை முழுமையாகவோ, பகுதியாகவோ சேர்த்து அப்பொருளின் தரத்தைக் குறைத்தாலோ, எந்தவொரு பொருளை சுகாதாரமற்ற முறையில் பொட்டலப்படுத்தி அது கெட்டுப் போய் மக்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்தாலோ,



எந்தவொரு உணவுப் பொருளுடனும் கெட்டுப்போன பொருட்கள் சேர்த்தப்பட்டு அது மனிதன் உண்பதற்கு ஏற்ற வகையில் இல்லாமல் இருந்தாலோ, அது கலப்படப் பொருளாகக் கருதப்படும்.







கலப்படத்தைக் கண்டுபிடிக்க







இம்மாதிரியான கலப்படப் பொருட்களில் சிலவற்றை நாமே எளியமுறை சோதனைகள் மூலம் கண்டுபிடித்து விட இயலும். ஒரு பொருள் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உறுதி br?a அரசு ஆய்வகங்களே தகுதி உடையவை.



இவ்வாறு ஒரு பொருளில் கலப்படம் இருப்பதாக சந்தேகப்பட்டால் அந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் நலத்துறையை அணுகி (நகராட்சிகளில்-நகர மக்கள் நல அலுவலர்) புகார் செய்யலாம்.



உணவு ஆய்வாளர்கள் (Food ஐளிேநஉவடிசள) ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறார்கள். இவர்கள் அடிக்கடி கடைகளுக்கு br?W மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி கலப்படம் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது வழக்கு தொடருகிறார்கள்.



இது மட்டுமல்லாமல் நாமே கூட (தனி நுகர்வோரோ அல்லது நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்களோ) உணவு கலப்படத் தடைச் சட்டம் 1954, பிரிவு 12ன்படி மாதிரிகள் எடுத்து அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பலாம்.



இப்படியும் ஒரு உரிமை நமக்கு இருக்கிறதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.



இவ்வாறு செயல்களில் ஈடுபடும் போது,



தாங்கள் மாதிரி எடுத்து அனுப்புவதை சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் தெரிவித்து விட்டு மாதிரி எடுக்கலாம். (கடைக்காரர் முரண்டு பண்ணாமல் இருந்தால்).



துணைக்கு அல்லது சாட்சிக்கு இரு நபர்களை உங்கள் கூடவே அழைத்துச் செல்லுங்கள். மாதிரிகளை எடுத்து பத்திரமாக சீல் செய்து,



அரசு பகுப்பு ஆய்வாளர்



கிங் நிலையம்



கிண்டி, சென்னை -32. என்ற அலுவலருக்கு ௫ூ.50/- கட்டணத் தொகையுடன் அனுப்பி வைக்க வேண்டும்.



இது போன்ற ஆய்வகங்கள் கோயமுத்தூர், தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை, சென்னை மாநகராட்சி ஆகிய இடங்களிலும் இயங்குகின்றன. கலப்படம் உறுதியானால் கட்டணத் தொகை உங்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டு விடும். கலப்படம் உறுதி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பின் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் சம்பந்தப்பட்டவர் மீது நேரிடையாக வழக்கு தொடரவும் (உணவு கலப்படத் தடைச்சட்டம் பிரிவு-20) நமக்கு உரிமை உண்டு.



குற்றம் நி௫ூபிக்கப்படுமேயானால் குற்றவாளிகளுக்கு குறைந்தது 6 மாதம் முதல் ஆயுள் காலம் வரை சிறை தண்டனையும் ௫ூ.1000/- முதல் ௫ூ.5000/- வரை அபராதமும் விதி;க்க சட்டம் வழி செய்துள்ளது.







கலப்படம் என்றால் என்ன







வைட்டமின்கள், கொழுப்புச்சத்து, மாவுப் பொருட்கள், புரதம் (புரோட்டின்) போன்ற அனைத்தும் சரிவிகிதமாக அடங்கியுள்ள சத்துள்ள உணவுப் பொருட்களுடன் விலையும் தரமும் குறைந்த வேறு பொருட்களை கலந்து நல்ல பொருட்களைப் போல விற்பனை செய்வதைத் தான் கலப்படம் என்கிறோம்.



நயமான நல்லெண்ணெய், சுத்தமான தேங்காயெண்ணெய், மைக்ரோ பில்டர் செய்யப்பட்ட சுத்தமான ரீபைண்டு ஆயில் என விளம்பரங்களை மட்டுமே முழுமையாக நம்பி நாம் வாங்கி உபயோகிக்கிறோம். ஆனால் அவற்றில் பருத்திக்கொட்டை, பேயெள்ளு, புங்கன், ஆமணக்கு, கடுகு போன்றவைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள், இயந்திர எண்ணெய்கள் (உடலுறுப்புகள் தேய்ந்து சூடேறாமல் இருப்ப தற்காக இருக்கலாமோ) ரப்பர் எண்ணெய்கள் போன்றவை கலப்படம் செய்யப்படுவதை நாம் அறிவ தில்லை. நல்ல பொருட்கள் என்று நம்பித்தான் வாங்குகிறோம். ஆனால் அவற்றின் மேற்படி வி\(ய)ங்கள் இருப்பதை உணருவதில்லையே!



எண்ணெய் வகை தான் என்றில்லை. நெய், தேன், பால்கோவா, இனிப்பு, ஐஸ்கிரீம், சர்பத், பருப்பு வகைகள், தேயிலை, காபி, குங்குமப்பூ, கோதுமை போன்ற தானிய வகைகள், சர்க்கரை, மிளகு, மெல் லிய வெள்ளித்தகடு (ஒரு சில இனிப்பு வகைகளின் மேல் இருப்பது) மசாலா மற்றும் இதர பொடி வகைகள், மாவு வகைகள் போன்ற எதையும் விட்டு வைப்பதில்லை இந்த புண்ணிய கோடிகள்.



இப;படிப்பட்ட கலப்படம் உணவுப் பண்டங்களை உண்பதால் எப்படியெல்லாம் சிறுகச் சிறுக நம் உடலுக்குப் பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன என்று பாருங்களேன்.



கலப்பட நெய் : இருதய அடைப்பு, முகம் வீங்குதல்.



கலப்பட தேன் : நெஞ்சுவலி, வயிற்றுப் போக்கு.



கலப்பட எண்ணெய் : வயிற்றுப்போக்கு, பார்வைக்குறைவு, இருதய அடைப்பு, புற்று நோய்.



கலப்படப் பருப்புகள் : கைகால் முடக்குவாதம்.



கலப்பட மசாலா : கண்பார்வை மந்தம், வயிற்றுப்போக்கு.



பொடிகள் : வாதநோய், இருதய நோய்.









அக்மார்க்









ஈரோட்டில் நசியனூர் ரோட்டிலுள்ள அக்மார்க் பரிசோதனை கூடத்திற்கு நமது வாசகர்களுக்கு பயன்படக்கூடிய சில செய்திகளை சேகரித்து வரலாம் என்று நமது குழுவின் இணைச்செயலர் ஆர். பாலசுப்பிரமணியன் மற்றும் நமது அலுவலர் பொறுப்பாளர் எஸ். பொம்மண்ணன் ஆகிய நாங்கள் சென்றோம். அங்கு பரிசோதனைக்கூட அதிகாரிகள் திரு. எம்.ஜமால் மொய்தீன் மற்றும் திரு.பி. உதயகுமார் ஆகியோரைச் சந்தித்து ஙீழ்க்கண்ட விபரங்களை சேகரித்தோம்.



பெரியார் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஙீழ்க்கண்ட விலாசங்களில் அக்மார்க் பரிசோதனை கூடங்கள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் எவ்வகை யான பொருட்கள் அதிகம் தயாரிக்கப்பட்டு அக்மார்க் முத்திரை பெற வருகிறதோ அவைகளுக்கு ஏற்ப பரிசோதனைக்கூடங்கள் மற்றும் கருவிகளை ஏற்படுத்தி இயங்கி வருகிறது.



நமது மாவட்டத்தில் ஃஅக்மார்க்ஞு ஆய்வுக்கூடங்கள் அமைந்துள்ள விபரங்கள் பின்வருமாறு:-



முகவரி ஆய்வு மேற்கொள்ளப்படும் பொருள்கள்





1. The Agricultural Officer (Chemistry)

State ஹபஅயசம Grading Laboratory-I,

529 சூயளலையரேச Road Vegetable Oil, Ghee, Ground Spices

சூயசயலயயே ஏயடயளர, ஊடிடடநஉவடிசவந (P.o)

Erode -11.

2. The Agricultural Officer (Chemistry)

State ஹபஅயசம Grading Laboratory-II, Ghee, Ground Spices, Vegetable Oil.

326, 327 ஞநசலையச சூயபயச, Erode -1.

3. The Agricultural Officer (Chemistry)

State ஹபஅயசம Grading Laboratory Ghee, Ground Spices.

ளுயவால Road, Gram Flour, ஊாவைாடினந -638 102.

4. The Agricultural Officer (Chemistry)

State ஹபஅயசம Grading Laboratory Vegetable Oil, Ghee.

முயதேமைடிஎடை Road, ஞநசரனேரசய.

5. The Agricultural Officer (Chemistry)

State ஹபஅயசம Grading Laboratory Vegetable Oil. Ghee, Ground Spices.

6/135 L.K.L. சூயபயச, ஏநடடயமடிஎடை - 638 111.

6. The Agricultural Officer (Chemistry)

State ஹபஅயசம Grading Laboratory Vegetable Oil. Ghee, Ground Spices.

220/31 ஏநடரஅய சூயபயச, ழுடிஉைாநவவயீையடயலயஅ-638 452.

7. The Agricultural Officer (Chemistry)

State ஹபஅயசம Grading Laboratory -I Vegetable Oil. Ghee.

ஞயடயலயமடிவவய Road, முயபேநலயஅ - 638 701.

8. The Agricultural Officer (Chemistry)

State ஹபஅயசம Grading Laboratory -II Vegetable Oil. Ghee.

380, ஞயடமையனர, னுநஎயபேயயீரசயஅ (West)

முயபேநலயஅ - 638 701.

மத்திய அரசின் விவசாய அமைச்சகத்தின் ஙீழ் இயங்கும் இந்தத் துறையானது பரிசோதனை மற்றும் விற்பனைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இயக்குனரகம், அக்மார்க்குக்கான அத்தாட்சி சான்றிதழ் வழங்குகிறது. சான்றிதழ் வழங்குவதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஐந்து ஆண்டு களுக்கு ஒருமுறை இந்த சான்றிதழ் புதுப்பிக்கப்படவேண்டும். பரிசோதனை கட்டணம் மட்டுமே தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டும். உதாரணமாக நமது பகுதியில் உண்ணும் எண்ணெய் தயாரிப்பாளர் மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள (தனியார் நடத்தும் அக்மார்க் பரிசோதனை கூடங்களும் இயங்கு கின்றன) பரிசோதனை கூடங்களில் பதிவு br?J கொள்ள வேண்டம். எண்ணெய் தயாரிக்குமிடத்தில், தயாரித்த எண்ணெய், சுமார் 3000 கிலோ கொள்ளக்கூடிய கொள்கலனிற்கு நேரடியாக கொண்டு br? லப்படும். அந்த கொள்கலனில் கொண்டு செல்லப்படும் இடத்திலும், வெளியேற்றப்படும் இடத்திலும், _o பூட்டி சீல் வைக்கப்படுகிறது. அக்மார்க் துறை அதிகாரிகள் கொள்கலனில் நிறைக்கப்பட்ட எண் ணெயின் மாதிரியை (Sample) எடுத்து பரிசோதனை கூடத்திற்கு கொண்டு br?W அதன் தரம், தன்மை, எண்ணெயில் உள்ள அயோடின், அமிலம் போன்றவைகளின் அளவுகள் பரிசோதிக்கப்பட்டு சட்ட விதிகளுக்கு ஏற்ப இருக்கும் பட்சத்தில் மட்டுமே கொள்கலனிலிருந்து டின்களில் நிரப்பப்பட்டு சீல் செய்யப்பட்டு அக்மார்க் முத்திரையிடப்பட்ட லேபிள்கள் நன்கு ஒட்டப்பட்டு விற்பனைக்கு அனுப்பப் படும். மாவட்டத்திலுள்ள பரிசோதனை கூடங்களுக்கு மேலதிகாரி-உதவி வேளாண்மை இயக்குநர் (விற்பனை) அக்மார்க், வேளாண்மைத்துறை கோவையிலிருக்கிறார். ஒவ்வொரு பரிசோதனை கூடத்தி லுள்ள விவசாய அதிகாரிகள் முறையான பயிற்சி பெறப்பட்டவர்கள். இவ்வாறு ஒட்டப்படும் லேபிள் களில் வரிசை எண்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. பரிசோதனை கூடங்கள் முறையான பதிவேடுகளை வைத்திருப்பதால் டின்னில் உள்ள லேபிளை வைத்து அது எந்த பரிசோதனை கூடத்தில் பதிவானது என்று பார்க்க முடிகிறது. எண்ணெய்க்கு இவ்வாறு பரிசோதனை br?J லேபிள்கள் ஒட்டுவதற்கு கட்டணம் எவ்வளவு ஆகிறது என்றால், பரிசோதனை கூட பகுப்பாய்விற்காக ஒரு குவிண்டாலுக்கு ௫ூ.4.00ம், லேபிளுக்கு ஓரு குவிண்டாலுக்கு ௫ூ.3.50ம் ஆக, ஒரு குவிண்டாலுக்கு ௫ூ.7.50 bryΠbr?a வேண்டிவரும்.



நுகர்வோர் தான் வாங்கிய அக்மார்க் மற்றும் இதர உணவு எண்ணெய், மசாலா பொடிகள் போன்றவற்றை பரிசோதிக்க விரும்பினால் அவற்றிற்கான குறைந்தபட்ச கட்டணமான ௫ூ.25 முதல் ௫ூ.50 வரை செலுத்தி அவற்றின் தன்மையை அறிந்து கொள்ள முடியும். கலப்பட தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக நல அலுவலர்களின் (Health Officers) உதவியை நாடி முறைப்படி மாதிரிகள் எடுத்து (Samples) நடவடிக்கை எடுக்கலாம்

இந்திய தர நிர்ணயம் I S I

இந்திய தர நிர்ணய விதிகளின்படி முறையாக தர நிர்ணயச் சான்றுகள் பெற்றவர்கள் மட்டுமே ஐளுஐ முத்திரையைப் பயன்படுத்தலாம்.

ஐளுஐ முத்திரையும், ஐளுஐ சான்றிதழ் பெற்ற அந்த பொருளுக்கான எண்ணும் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு & எலக்ட்ரிக் ட்டரை (ஙீஸ்ஸர்) எடுத்துக் கொண்டால் வெளியில் பொருத்தப்பட்டிருக்கும் பாத்திரம் செய்யப்பட்ட தகட்டிற்கு ஒரு ஐளுஐ எண்ணும், மின்சாரப் பகுதியை எடுத்துக் கொண்டால் ட்டர் எலிமெண்டிற்கும், இணைப்பு ஒயருக்கும், பிளக்கிற்கும் தனித்தனியாக எண்கள் கூட உண்டு. ஒரு ட்டர் தயாரிப்பாளர் வெளித்தகடு மாத்திரம் ஐளுஐ முத்திரையுள்ள ரகத்தைப் பயன்படுத்தி இருப்பார்.

விளம்பரத்தில் ஐளுஐ முத்திரை அந்த கருவிக்கே முழுவதும் கொடுக்கப்பட்டது என்பது போலக் குறிப்பிடுவார்.

ஐளுஐ முத்திரையும் அதன் மேலே எழுதப்பட்டுள்ள எண்ணும் எந்த பகுதிக்கு கொடுக்கப்பட்டது என்பது போன்ற விபரங்கள் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐளுஐ முத்திரை ஒரு பகுதிக்கு மட்டும் இருக்குமேயானால் அதை விளம்பரப்படுத்த Vessel Manufactured with SAIL (சேலம் எவர்சில்வர் தகடு)- சின்ன எழுத்திலும் தகட்டின் ஐளுஐ எண்ணை பெரிய எழுத்திலும் குறிப்பிடுவது நுகர்வோருக்கு குழப்பத்தை விளைவிக்கும்.

மின்சார உபகரணங்கள் பலவற்றிற்கு ஐளுஐ தர நிர்ணயம் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதும் பல கடைகளில் ஐளுஐ முத்திரை பெறாத மின் உபகரணங்கள் விற்கப்படுகின்றன. சமீபத்தில் உடிஹே என்ற நிறுவனம் தயாரித்த 3 Pin Plug வாங்கிய போது அதன் வெளி அட்டையில் CONFIRMS TO I.S. SPECIFICATION என்று அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ஐளுஐ விதிகளின்படி இது தவறு. ஆனால் அட்டைப் பெட்டியின் உள் இருந்த அந்த 3 Pin Plug நல்ல தரமாகவே இருந்தது.

ஙீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தால் சட்டவிரோதமாகும் &

m.As Per ஐளுஐ Mark Specifications ஐளுஐ தர நிர்ணயத்தின்படி தயாரிக்கப்பட்டது.

M. இந்த வாட்டர்ட்டரில் ஐளுஐ தரமுள்ள சூடாக்கும் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. Fitted with ஐளுஐ Mark Heating Elements.

இ. Usin / Clause Imitations of ஐளுஐ Mark குறியீட்டைப் போல் தோற்றமளிக்கக் கூடிய வேறு குறியீடுகள்.

<. Made as per ISI Mark. ISI போன்று தயாரிக்கப்பட்டது.

போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்காதீர்கள். மேலும் இதுபற்றி அருகிலுள்ள எங்களைப் போன்ற நுகர்வோர் குழுக்களுக்கோ அல்லது ஙீழ்க்கண்ட விலாசத்திற்கோ தெரியப்படுத்துங்கள்.



BUREAU OF ஐசூனுஐஹ STANDARDS

ஆயயேடந கஷாயஎய, 9 கஷயாயனரச Shah யசயசஅயசப,

New னுநடா - 110 002.





கட்டாய ஐ.எஸ்.ஐ. குறி பெற்றிருக்க வேண்டிய வீட்டு மின்சாதனங்களின் பட்டியல்

1. நீரில் மூழ்கி மின் சுடுவான் (இன்மர்ஸ்ன் ட்டர்). - 368

2. மின் அடுப்புகள் - 2994

3. மின் இஸ்திரி - 366

4. மின் ரேடியேட்டர் (வெப்ப வெளியேற்றி) - 369

5. வீடு மற்றும் அதைப் போன்ற தேவைகளுக்கான ஸ்விட்சுகள் - 3854

6. வீடு மற்றும் அதைப் ாேன்ற இரண்டு ஆம்பியர் ஸ்விட்சுகள் - 4949

7. மூன்று Kid அடைப்பி (பிளக்)மற்றும் மின் குழிவுகள் (சாக்கெட்டுகள்) வெளியேற்றி (அவுட்லெட்)

தரக்கட்டுப்பாடு உத்திரவின் ஙீழ் வரும் வீட்டு மின்சாதனங்களின் பட்டியல்

வ.எண் வீட்டு மின் சாதனம் தரம்

1. நீரில் மூழ்கிச் சுடுவான் ஐ.எஸ். 368 - 1983

2. சேமிப்பு வகை தானியங்கி மின் நீர் சுடுவான் ஐ.எஸ். 2082 - 1978

3. வீடு மற்றும் அதைப் போன்ற பிற காரணங்களுக்கான ஐ.எஸ். 3854 - 1966

ஸ்விட்சுகள்

4. ரப்பர் காப்பிடப்பட்ட கேபிள்கள் (அலுமினிய கடத்தியுடன்)ஐ. எஸ். 434-11-1964

5. ரப்பர் காப்பிடப்பட்ட கேபிள்கள் (தாமிரக் கடத்தியுடன்) ஐ.எஸ். 434-1-1964.

6. பி.வி.சி. காப்பிடப்பட்ட கேபிள்கள் (1100 வோல்ட் வரை) ஐ.எஸ். 694-1977

7. பாலி எத்திலீன் காப்பிடப்பட்ட மற்றும் பி.வி;.சி. உரையிடப்பட்ட 110க்குள் மற்றும் 110 வரை வோல்ட்டே{ ஐ.எஸ். 1596-1977

8. மின் இஸ்திரி ஐ.எஸ். 366-1985.

9. மின் அடுப்புகள் ஐ.எஸ். 2994 - 1966

10. மின் ஹாட் பிளேட்கள் ஐ.எஸ். 365 - 1965

11. வீட்டு மின் உணவு மிக்சர்கள் (திரவமாக்கிகள் கலவைகள் மற்றும் அரவைகள்) ஐ.எஸ். 4250 - 1980

12. மின் டோஸ்டர்கள் ஐ.எஸ். 1287-1965

13. காபி மின் வடிகட்டிகள் (சீராக்காதவை) ஐ.எஸ். 3514-1966

14. வீடு மற்றும் அது போன்ற உபயோக மின் கெட்டில்கள் மற்றும் ஜக்குகள் ஐ.எஸ்.367- 1977.

15. வீட்டு மின் துணிசலவை இயந்திர (தானியங்கியற்றது) ஐ.எஸ். 6390-1971

16. மின் ரேடியேட்டர்கள் ஐ.எஸ். 369-1983

17. மின் வெந்நீர் பாய்லர்கள் ஐ.எஸ். 3412-1965

18. மெயினிலிருந்து இயக்கும் மின் முடி உலர்த்திகள் ஐ.எஸ். 7154-1973

19. மெயினிலிருந்து இயக்கும் மின் முகச்சவர இயந்திரம் ஐ.எஸ். 5159-1969

20. வீட்டு உபயோக மின் அடுப்புகள் ஐ.எஸ். 5790-1970.

21. நீராவி இஸ்திரிப் பெட்டிகள் ஐ.எஸ். 6290-1971

22. வீட்டு உபயோகத்திற்கான இணக்கமான மின் வெப்ப மூட்டும் தண்டுகள் / பீடங்கள் ஐ.எஸ். 5161-1969

23. எளிதில் எடுத்துச் செல்லும் கையால் மெசினில் இயக்கும் மின; மசா{ கருவிகள் ஐ.எஸ்.7137 - 1973

24. எடுத்துச் செல்லத்தக்க குறைவு வேக உணவு அரவைகள் ஐ.எஸ். 7603-1975

25. மின்சாதன இணைப்புகள் மற்றும் உள்ளேற்பிகள் (இன்லெட்டுகள்) திருப்பமுடியாத முன்முனை brU? வகை ஐ.எஸ். 3010-1965

26. மின்சாதன இணைப்புகள் மற்றும் உள்ளேற்பிகள் (திருப்பமுடியாத முன்முனை brU? வகை) ஐ.எஸ். 3010-டற்.11-1965

27. நீர் மின் கொதிகலத்திற்குப் பயன்படுத்தும் தெர்மோஸ்டாட்டுகள் (வெப்பநிலை நிறுத்திகள்) ஐ.எஸ். 3017-1965

28. காட்ரி{ வகை வெப்ப மூட்டும் மூலகங்கள் (பதிய வைக்காத வகை) ஐ.எஸ். 3724- 1966

29. வெப்பமூட்டும் மூலகங்களிற்கான மின்தடை ஒயர்கள் நாடாக்கள் மற்றும் துண்டுத் தட்டுகள் ஐ.எஸ். 3725-1966

30. வலுவான பதியவைக்கும் வகை மின் வெப்பமூட்டும் மூலகங்கள் ஐ.எஸ். 3725-1966

31. தாது நிறைந்த உறையிடப்பட்ட வெப்பமூட்டும் மூலகங்கள் ஐ.எஸ். 4159-1967 32.

32. பொதுப்பயன் மின் அடுப்புகளுக்கான தெர்மோஸ்டாட்டுகள் (வெப்பநிலை நிறுத்தி) ஐ.எஸ்.4165-1967

33. மைக்கா காப்பிடப்பட்ட வெப்பமூட்டும் மூலகங்கள் ஐ.எஸ். 6466-1972

ஐ.எஸ்.4165-1967

33. மைக்கா காப்பிடப்பட்ட வெப்பமூட்டும் மூலகங்கள் ஐ.எஸ். 6466-1972

34. வீடு மற்றும் அது போன்ற காரணங்களுக்கான 2 ஆம்பியர் ஸ்விட்சுகள் ஐ.எஸ்.4469- 1968

35. எடுத்துச் செல்லும் மின் விளக்குத் தாங்கிகள் மற்றும் சுவர் மாட்டிகள் ஐ.எஸ்.3481- 1966

36. மூன்று பின்  பிளக்குகள் மற்றும் மின் குழிவு வெளியேற்றிகள் (சாக்கெட் அவுட்லெட்டுகள்) (முதல் மாற்றம்) ஐ.எஸ். 1293-1967.

37. நீள் மீட்சிப் பொருட்களால் ஆன மூன்று பின்  பிளக்குகள் ஐ.எஸ். 6538-1971

38. ஈட்டி tot மின் விளக்கு தாங்கிகள் ஐ.எஸ். 1258-1967

39. உடனடி வெப்பமூட்டும் மி;ன் வெந்நீர் சுடுவான் ஐ.எஸ். 8978-1978

40. ஒரு சுவர் கொண்ட ரொட்டி அடுப்பு ஐ.எஸ். 8985-1978.

உணவு கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி

உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.
இவற்றைப் படிக்கத் துவங்குமுன் ஒரு சில வார்த்தைகள். கலப்படத்தைக் கண்டுபிடிப்பதற்கென இங்கே விவரிக்கப்படுகிற வழிகள் எல்லாம் முடிவானவை என்று சொல்வதற்கில்லை. கலப்படத்தைக் கண்டு பிடிக்கும் முறையான ஒரு ஆய்வகம் தரும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு இவை ஈடாகாது.

உணவு குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் போன்றே கலப்படமும், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அக்கலப்படத்தை இனங்கண்டு கொள்வதற்க ஓரளவு இங்கே வழி செய்யப்பட்டுள்ளதேயொழிய, இனிமேல் வரக்கூடிய கலப்படத்தைப் பற்றி எதுவும் இங்கே கூறவில்லை. தோற்றத்திலோ அல்லது குணத்திலோ ஓரளவு ஒத்திருக்கும் சில கலப்படப் பொருட்களை தேடிப்பிடித்து உணவுப் பொருட்களில் கலப்படத்தைச் br?J வருகின்றனர் சில வணிகர்கள். அவற்றைத் தடுக்கும் சிறு முயற்சி இது.

எனவே நுகர்வோர் இந்த வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கலப்படப் பொருளை கண்டறிவதில், ஒரு சாதகமான அல்லது பாதகமான தீர்வு ஏற்பட்டது என்பதற்காக, ஒரு பொருள் ~~e?yJ

அல்லது ~~bf?lJ

என்று அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. குறிப்பி;ட்ட உணவுப் பொருளில் கலப்படம் செய்யப் பட்டள்ளதா என்று, மேலோட்டமாக அறிவதற்கான வழிவகைகளே இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.



எனவே ஃஃகலப்படமான bghU?

என்று இறுதியாகச் சொல்வதற்கு ஒரு ஆய்வகமே தகுதி படைத்தது ஆகும். இனி நீங்கள் மேலே படிக்கலாம்.



உணவுப் பொருளின் பெயர் : 1. நெய் அல்லது வெண்ணெய்



கலப்படப்பொருள் : வனஸ்பதி



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி உருகிய நெய் அல்லது வெண்ணெய் மற்றும் அதே அளவுக்கு அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அக்கலவையில் ஒரு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து ஒரு நிமிட நேரம் நன்கு குலுக்கவும். பின்னர் ஐந்து நிமிட நேரம் அப்படியே வைத்திருக்கவும். சோதனைக் குழாயின் அடியில் ஊதாநிறம் அல்லது கருஞ்சிவப்பு நிற அமிலப் படிவு காணப்பட்டால் அதில் வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.



முன் எச்சரிக்கை : வனஸ்பதி br?a கட்டாயமாக நல்லெண்ணெய் கலக்கப்பட வேண்டும் என் பதை கண்டறிய இச்சோதனை மிகவும் ஏற்றது. சில நிலக்கரி தார் சாயங்களும் இச்சோதனைக்கு இதே முடிவைத்தரும்.



உணவுப் பொருளின் பெயர் : நெய் அல்லது வெண்ணெய்



கலப்படப்பொருள் : கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு மற்றும் பிற மாவு வகைகள்.



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : வெண்ணெயில் உருளைக்கிழங்கு அல்லது வள்ளிக் கிழங்கின் கூழ் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் விடவும். பழுப்புநிறமுள்ள டிஞ்சர் அயோடின் நீல நிறமாக மாறினால் கலப்படம் நடந்திருக்கிறது என்று பொருள்.



முன் எச்சரிக்கை : இந்தசோதனை கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது அடர்த்தி கொடுக்கக் கூடிய பொருட்கள் கலந்த பால் இவற்றுக்குப் பொருந்தாது.



உணவுப் பொருளின் பெயர் : 2. பால்



கலப்படப்பொருள் : தண்ணீர்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 1. லாக்டோமீட்டரால் பாலின் அடர்த்தியைக் காண வேண்டும. அது எண். 1.026க்கு ஙீழிருந்தால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது புலனாகும். 2. ஒரு பளபளப்பான பரப்பைச் செங்குத்தாக வைத்து ஒரு சொட்டு பால் விடவும். சுத்த மான பால் இலேசாக நகரும் அல்லது அப்படியே நிற்கும். கலப்படப் பால் எந்த ஒரு வீழ்படிவம் இல்லாமல் வேகமாக ஓடிவிடும்.



உணவுப் பொருளின் பெயர் : பால்



கலப்படப்பொருள் : மாவுப்பொருள்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பாலில் சிறிதளவு டிஞ்சர் அயோடினைச் சேர்க்கவும். அது நிறம் மாறி நீலநிறமானால் மாவுப் பொருள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளலாம்.







உணவுப் பொருளின் பெயர் : 3. கோவா



கலப்படப்பொருள் : மாவுப் பொருள்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : மேலே சொன்னவாறு இதற்கும் செய்யவும்.



உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்



கலப்படப்பொருள் : நாய் கடுகு எண்ணெய்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சிறிதளவு மாதிரி எண்ணெயில் ஒரு சில துளிகள் அடர் நைட்ரிக் அமிலம் விட்டு, ஜாக்கிரதையாகக் குலுக்கவும். அமிலப்படிவம் சிவப்பில் இருந்து செம்பழுப்பு நிறத்தில் தோன்றினால் அதில் நாய் கடுகு எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்பது பொருளாகும்.



உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்



கலப்படப்பொருள் : தாதுப்பொருள் எண்ணெய்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இரண்டு மில்லி மாதிரி எண்ணெயுடன் அதே அளவு எண் 2 ஆல்காலிக் பொட்டாஸைச் சேரக்கவும். அக்கலவையை சுமார் 15 நிமிடங்கள் கொதி நீரில் சூடுபடுத்திவிட்டு அதில் 10 மில்லி தண்ணீரைக் கலக்கவும். ஏதேனும் கலங்கல் தென்பட்டால் தாதுப்பொருள் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்று பொருள்.



முன் எச்சரிக்கை : இந்த சோதனைகள் குறைந்த அளவில் செய்யப்பட்டு உள்ள கலப்படத்தைக கண்டுபிடிப்பதற்கு அல்ல.



உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்



கலப்படப்பொருள் : விளக்கெண்ணெய்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக் குழாயில் சிறிதளவு எண்ணெயுடன் கொஞ்சம் பெட்ரோலியம் ஈதரை விட்டுக் கரைக்கவும். அக்கலவையை உறை பனி கலவைக்கு நடுவில் வைத்து சிறிது நேரம் குளிர வைக்கவும். ஐந்து நிமிடத்தில் கலங்கல் தென்பட்டால் விளக ;கெண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது விளங்கும்.



உணவுப் பொருளின் பெயர் : 5. இனிப்பு, ஐஸ்கிரீம், சர்பத் முதலியன.



கலப்படப்பொருள் : மெடானில் எல்லோ (இது ஒரு அனுமதிக்கப்படாத நிலக்கரித்தாரின் சாயம்)



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சம்பந்தப்பட்ட பொருளில் இருந்து வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு சாயத்தை தனியாக எடுக்கவும். சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடும் போது மெஜந்தர் சிவப்பு நிறம்தோன்றுமானால் மெடானில் எல்லோ என்ற சாயம் கலப்படம் செய்யப்பட்டு உள்ளது என்பதாகும்.







உணவுப் பொருளின் பெயர் : 6. பருப்பு வகைகள்



கலப்படப்பொருள் : கேசரி பருப்பு



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பருப்பின் மீது 50 மில்லி நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை விட்டு, 15 நிமிடம் நீரில் வைக்கவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்று மானால் கேசரி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகப் பொருள்.



முன் எச்சரிக்கை : இந்த சோதனை கேசரிப் பருப்பை கண்டுபிடிக்க மட்டுமே உதவும்.



உணவுப் பொருளின் பெயர் : பருப்பு வகைகள்



கலப்படப்பொருள்: களிமண், சிறு கற்கள், சரளைக்கற்கள் போன்றவை (காாஞய குரோமேட் மஞ்சள்)



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இவற்றைச் சற்று கூர்ந்து பார்த்தே கண்டுபிடித்து விடலாம். 5 மில்லி நீருடன் 5 கிராம் பருப்பைச் சேர்த்து அதில் ஒரு சில துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலம் விடவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்றுமானால் கலப்படம் நடந்துள்ளதை அறியலாம்.



உணவுப் பொருளின் பெயர் : 7. பெருங்காயம்



கலப்படப்பொருள் : மாக்கல்லின் தூள் அல்லது மண் சம்பந்தப்பட்ட பொருள்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குலுக்கவும். மாக்கல்லாயின் தூள் அல்லது மண் தூள்கள் தானாக அடியில் தங்கிவிடும். சுத்தமான பெருங்காயம் நீரில் கரையும் போதுமான வெள்ளை நிற கரைசலாகும். அது நெருப்பில் கொளுத்தினால் மஞ்சள் நிறத்தில் எரியும்.



முன் எச்சரிக்கை : கூட்டுப் பெருங்காயத்தில் மாவுப் பொருள் இருப்பதால் ஒரு சிறிது கலங்கல் ஏற்படும் எனினும் சிறிது நேரத்தில் ஙீழே படிந்துவிடும்.



உணவுப் பொருளின் பெயர் : பெருங்காயம்



கலப்படப்பொருள் : மாவுப்பொருள்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பாலுக்குச் br?j அதே சோதனையைத் தான் இதற்கும் br?a வேண்டும்.



உணவுப் பொருளின் பெயர் : 8. தேயிலை



கலப்படப்பொருள் : சாரமிறக்கிய பின் உள்ள பயனற்ற தேயிலை அல்லது நிறம் கூட்டப் பற்ற காய்ந்த இலை பருப்பின் தவிடு



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 1. இதனை ஈரமான ஒற்றுத்தாளில் சிறிதளவு தூவவும். செயற்கை நிறம் தானாக பிரிந்து விடும். 2. வெண்மையான பீங்கான் ஓடு அல்லது கண்ணாடித் தகட்டின் மீது சிறிதளவு சுட்ட சுண்ணாம்புத்தூளைப் பரப்பவும். அதன்மேல் சிறிதளவு தேயிலைத் தூளை தூவவும். அப்போது சிவந்த நிறமோ ஆரஞ்சுநிறமோ அல்லது திரிந்த நிறத்திலான கலவையோ தோன்றுமானால் நிலக்கரித்தார் சாயமானது கலப்படம் செய்திருப்பதை உணரலாம். சுத்தமான தேயிலையில் பச்சையம் இருப்பதால் சாதாரண பசும்பொன்நிறம் மட்டுமே சிறிது நேரம் கழித்துத் தோன்றும்.



உணவுப் பொருளின் பெயர் : 9. சர்க்கரை



கலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சிறிதளவு மாதிரியை எடுத்து ஒரு கண்ணாடி டம்ளர் நீரில் கரைத்தால் சாக்கட்டித்தூள் அடியில் படிந்துவிடும்.



உணவுப் பொருளின் பெயர் : 10. கரும் மிளகு



கலப்படப்பொருள் : பப்பாளிப்பழத்தின் உலர்ந்த விதைகள்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பப்பாளி விதைகள் முட்டை வடிவில் சுருங்கியவாறு பசும்பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் பார்த்தவுடனேயே எளிதில் கண்டுபிடித்து விடலாம். மேலும் ஒரு கரு மிளகைக் கடித்தால் ஏற்படும் கார குணம் பப்பாளி விதையைக் கடித்தால் ஏற்படாததையும் கண்டு கொள்ளலாம்.



உணவுப் பொருளின் பெயர் : கரும் மிளகு



கலப்படப்பொருள் : சொத்தை மிளகு



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : எரிசாராயத்தின் (ஸ்பிரிட்) மேல் சொத்தை மிளகு மிதக்கும்.



உணவுப் பொருளின் பெயர் : 11. மஞ்சள் தூள்



கலப்படப்பொருள் : நிறமேற்றப்பட்ட மரத்தூள்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக்குழாயில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடவும். உடனே நீல நிறம் தோன்றி அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தால் அந்த மஞ்சள் தூள் சுத்தமானது என்று பொருள். நிறம் மாறாமல் மஞ்சளாகவே தோற்றமளித்தால் அனுமதிக்கப்படாத செயற்கை சாயமான மெடானில் எல்லோ கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உணரலாம்.



முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மெடானில் எல்லோ கலப்படத்திற்கு.



உணவுப் பொருளின் பெயர் : 12. மிளகாய்த்தூள்



கலப்படப்பொருள் : செங்கல்தூள், உப்புத்தூள் அல்லது முகப்பவுடர்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூளை போடவும். கலப்படத்தூளானால் சாயம் கரைந்து மேலாக வர செங்கல் தூள் ஙீழே படியும். மேலும் வீழ்படிவம் வெண்மையாகவும், வழுவழுப்பாகவும் காணப்பட்டால் சோப்புக்கல் தூள் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியும்.



முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மண் சம்பந்தப்பட்ட பொருட்கள் கலந்திருப்பதை கண்டுபிடிக்க மட்டுமே உதவும்.



உணவுப் பொருளின் பெயர் : மிளகாய்த்தூள்



கலப்படப்பொருள் : வண்ணம்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : கண்ணாடி டம்ளரில் சிறிதளவு மிளகாய்த்தூளை தூவ வேண்டும். வண்ணக்கலவை தானாக நிறம் பிரிந்து வரும். படிப்படியாக அந்த நிறம் குறைந்து விடும்.



உணவுப் பொருளின் பெயர் : 13. காப்பித்தூள்



கலப்படப்பொருள் : சிக்கரி



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணீரில் இலேசாக காப்பித்தூளைத் தூவவும். காப்பித்தூள் தண்ணீரின் மேல் மிதக்கும். ஆனால் சிக்கரியோ ஒரு சில வினாடிகளில் மூழ்கி விடும். சிக்கரியில் அதிக அளவு கருவெல்லச்சாயம் இருப்பதால் ஒருவித நிறத் தொடர்ச்சி காணப்படும்.



உணவுப் பொருளின் பெயர் : காப்பித்தூள்



கலப்படப்பொருள் : புளிஸயங்கொட்டை, பேரீச்சங்கொட்டைத்தூள்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகத்துக்கு இடமான காப்பித்தூளை ஒரு வெள்ளை மையொற்றுத் தாளின் மீது இலேசாக தூவி அதன் மேல் நீர் தெளிக்கவும். புளியங்கொட்டை அல்லது பேரீச்சங்கொட்டைதூள் கலந்திருந்தால் ஒற்றுத்தாள் சிவப்பு நிறமாக மாறிவிடும்.



உணவுப் பொருளின் பெயர் : 14. தூள் வெல்லம், வெல்லம்.



கலப்படப்பொருள் : சலவை சோடா



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் தூள்வெல்லத்தின் மீது ஒரு சில துளிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலம் விடவும். நுரைத்து வந்தால் கலப்படம் நடந்துள்ளது என உணரலாம்.



உணவுப் பொருளின் பெயர் : 14. தூள் வெல்லம், வெல்லம்.



கலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணீரில் இரு தேக்கரண்டி வெல்லத்தூளை விட்டுக் கலக்கவும். சாக்கட்டித்தூள் ஙீழே படிந்துவிடும்.



உணவுப் பொருளின் பெயர் : 15.ரவை



கலப்படப்பொருள் : இரும்புத்தூள்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் ரவையினுள் ஓரு காந்தத்தை எடுத்துத் தூவினால் அதில் இரும்புத்தூள் தானாக ஒட்டிக் கொள்ளும்.



உணவுப் பொருளின் பெயர் : 16.அரிசி



கலப்படப்பொருள் : சலவைக்கற்கள் மற்றும் இதர கற்கள்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : உள்ளங்கையில் சிறிது அரிசியை வைத்து கையை சிறிது சிறிதாக நீரில் அமிழ்த்தினால் கற்கள் நீரில் மூழ்கிவிடும். அரிசி மிதக்கும்.



உணவுப் பொருளின் பெயர் : 17. கோதுமை மாவு (மைதா)



கலப்படப்பொருள் : மைதா மற்றும் ரவை எடுத்துவிட்டபின் உள்ள ஆட்டா



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இப்படிப்பட்ட மாவினால் சப்பாததி தயாரிக்க அதிக நீர் விட்டு பிசைய வேண்டியிருக்கும். இதில் சப்பாத்தி தயாரித்தால் சற்று இறுகலாக இருக்கும். சுத்தமான மாவில் தயாராகும் சப்பாத்தி சிறிதளவு இனிப்பாக இருக்கும். ஆனால் கலப்பட மாவில் தயாரிக்கும் சப்பாத்தி சுவையற்றதாக இருக்கும்.



உணவுப் பொருளின் பெயர் : 18. சாதாரண உப்பு



கலப்படப்பொருள் : வெள்ளைக்கல்லின் தூள் மற்றும் சாக்கட்டி போன்றவை



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சாதாரண உப்புத்தூளைக் கலக்கவும். சாக்கட்டி கலந்திருந்தால் அந்த நீர் வெள்ளை நிறமாவதோடு மற்ற அசுத்தமான பொருட்கள் ஙீழே படிந்துவிடும்.



உணவுப் பொருளின் பெயர் : 19. தேன்



கலப்படப்பொருள் : சர்க்கரைப்பாகு (தண்ணீரும சர்க்கரையும் கலந்தது)



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : கொஞ்சம் பருத்தி திரியை சுத்தமான தேனில் நனைத்து தீக்குச்சியால் பற்ற வைத்தால் அது தீப்பிடித்து எரியும். கலப்படத் தேனாக இருந்தால் அது எரியாது. அப்படியே எரியத்துவங்கினாலும் பட் பட் என வெடிச்சத்தத்துடன் எரியும்.



முன் எச்சரிக்கை : ஈரம் கலந்த தேனுக்கு மட்டுமே இந்த ஆய்வு.



உணவுப் பொருளின் பெயர் : 20. சீரகம்



கலப்படப்பொருள் : கரித்தூள் பூசிய புல் விதைகள், குப்பைக்ஙீரை விதைகள்



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : விரல்களால் கசக்கிப் பார்த்தால் விரலில் கரி படிந்தால் கலப்படம் என முடிவு செய்துவிடலாம்.



உணவுப் பொருளின் பெயர் : 21. கடுகு



கலப்படப்பொருள் : மாவுப்பொருள், நாய்கடுகு, காட்டுச்செடி விதைகள்.



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : கடுகு மேற்பரப்பு வழவழப்பாக இருக்கும். நாய் கடுகு brhw சொறப்பாகவும், மிகக் கறுப்பாகவும் இருக்கும். நிற வித்தியாசம் கூர்ந்து நோக்கினால் தெரியும்.



உணவுப் பொருளின் பெயர் : 22. தானியங்கள், கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு.



கலப்படப்பொருள் : நச்சுத்தன்மையுடைய காளான் விதைகள் (எர்காட்)



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : செந்நிற கருப்பு கலந்த நீண்ட தானியங்கள் சோளத்தில் இருந்தால், கலப்படம் இருபது சதவீதம். உப்புத்தண்ணீரில் தானியங்களைப் போட காளான் வகை தானியம் மிதக்கும். நல்ல தானியங்கள் நீரின் அடியில் படியும்.



உணவுப் பொருளின் பெயர் : 23. கிராம்பு



கலப்படப்பொருள் : எண்ணெய் எடுத்த கிராம்பு



கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : எண்ணெய் எடுத்த கிராம்பு சுருங்கிப் போய் இருக்கும்.

இண்டியன் பீனல் கோடும்,

EPK  பிரிவு 41-ன் படி  இண்டியன் பீனல் கோடு வேறு சில தனி சட்டங்களையும், தனி பகுதி களையும் தன்னுடன் கூடவே ஒரு பகுதியாக இணைத்து கொள்ள முடியும் உதாரணத்திற்கு குறிப்பிட வேண்டுமானால், எடையளவு கட்டுப்பாட்டிற்கென்று தனிச்சட்டம் 2 வருடத்தில் இயற்றப்பட்ட போதும் இந்தியன் பீனல்கோடு செக்\ன் 264 முதல் 267 எடையளவு மோசடிக்கு தண்டனை கொடுக்கிறது. இந்த பிரிவின்படி ஒரு ஆண்டு வரை சிறையோ, அபராமோ அல்லது இரண்டுமோ எடையளவு மோசடி குற்றம் செய்பவருக்கு விதிக்கலாம்.



01. பிரிவு 264 : எந்த ஒரு நபரும் தெரிந்தே மோசடி செய்யும் நோக்கத்தில் எடை போடுவதற்கு ஒரு கருவியைப் பயன்படுத்துவது.



02. பிரிவு 265 : ஒரு குறிப்பிட்ட எடையையோ, அளவையோ, நீளத்தையோ கொண்ட கருவியை மோசடி செய்யும் நோக்கத்தோடு வேறு ஒரு எடையையோ, அளவையோ, நீளத்தையோ கொடுக்கக் கூடியதாக (உண்மை நிலைக்குப் புறம்பாக) பயன்படுத்துவது.



03. பிரிவு 266 : தெரிந்தே எந்த ஒரு நபர் தன்வசம் மோசடியான நோக்கத்தோடு பயன்படுத்தக் கூடிய ஒரு எடை அளவு, கொள்ளளவு, நீட்டலளவு கருவியை வைத்து இருப்பது.



04. பிரிவு 267 : இந்த பிரிவின் go எந்த ஒரு நபர் தெரிந்தே தவறான எடையளவு, கொள்ள ளவு, நீட்டளவு இவைகளுக்கான கருவிகளை தயார் செய்வதோ, விற்பனை செய்வதோ.



உணவு, பானங்கள் - கலப்படம் இ.பி.கோ. பிரிவு 272, 273 :



இந்தியன் பீனல் கோடு பிரிவு 272, 273-களில் உணவு மற்றும் பானங்கள் கலப்படம் செய்பவர்களுக்கு தண்டனையாக 6 மாத சிறை தண்டனையோ, 1000 ௫ூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்க வழி வகுக்கிறது.


01. பிரிவு 272 : விற்பனைக்குரிய உணவு பொருட்களிலோ பானங்களிலோ கெடுதலை விளைவிக்கக் கூடிய பொருட்களைத் தெரிந்தே கலப்படம் செய்பவர் தண்டனைக்கு உரியவராகிறார்.

02. பிரிவு 273 : கலப்படம் செய்யப்பட்ட அல்லது உண்ணத் தகுதியில்லாத உணவுப் பொருள் களையோ, பானங்களையோ விற்பனை செய்பவர் தண்டனைக்கு உரியவராகிறார்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

indutr

We are doing CCHEP it means Center for Consumer Human resources and Environment Protection at Pandalur Pandalur Po & Tk The Nigiri’s with the main goal of achieving awareness to the Nilgiris Peoples








We are the member of the (fedcot) Federation of consumer Organization Tamilnadu and Ponticheery and consumer confederation of India (CCI) and many Consumer Organizations in Tamilnadu with support of them We give awareness to the School students Self Help Group Members and youth group members about consumer Human rights, Environment, Aids awareness, Blood and Eye donations and various topics contest about the above subjects and gibing prizes to the selected students to encourage them.







Specially we are contacting free eye screenings camps at the poor areas in Nilgiris District in every month in any one village with collaboration of Nilgiris District Blindness control society The Nilgiris



More then 50 free eye screenings camps have been conducted by us and about 6000 eye patients ware got beneficence's through our Eye camps and above 500 Cataract Patients ware taken to Cataract surgery by the Eye Specialists in Govt Head Quarts Hospital at Udhagamantalam.









At the movement we come to understand the awareness camps are conducted well through your Organization . So we are assure you to give our best service to the Nilgiris people with support of your Organization to achieve your goal









More than this if you give your supports to us it will be so helpful to do the good service to the people of Nilgiris District



To know more about our good service (after November 2009 activity s) Please visit our website www.cchepeye.blogspot.com.







-- by

S.Sivasubramaniam

President CCHEP

Citizen Center

Center for Consumer Human resources & Environment protection

Pandalur Pandalur (Po & Tk)

The Nilgiris 643 233

Tamilnadu

email. cchep.siva@gmail.com

cell: 9488520800

www.cchepeye.blogspot.com or

www.fedcons.blogspot.com or

www.consumernlg.blogspot.com

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

இலவச மின் மோட்டார் திட்டம்: விவசாயிகள் சொல்வது என்ன?

கடந்த 2009ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 1.36 கோடி வீட்டு மின் இணைப்புகள், 19 லட்சம் விவசாய பம்ப்செட் மின் இணைப்புகள் உள்ளன. தமிழகத்தில் 15 ஆயிரத்து 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது உற்பத்தி செய்யப்படுவது, அதிகபட்சமாக, 9,100 முதல் 9,500 மெகாவாட் மட்டுமே. நம் தேவை 12 ஆயிரம் மெகாவாட். உற்பத்தி, சேமிப்பு மற்றும் வினியோகம் ஆகியவற்றில் ஏற்படும் இழப்பீடுகள் போக, நமக்குக் கிடைப்பது 9,100 முதல் 9,500 மெகாவாட் தான். வினியோகம் செய்யும் மின்சாரத்தில் 22 சதவீதம் விவசாயத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது.







மின்பற்றாக்குறையால் சமீபகாலமாக விவசாய பம்ப் செட்களுக்கு அரசு தினமும் எட்டு முதல் 10 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குகிறது. பம்ப்செட் மோட்டார் தரம் குறைவாக இருப்பதால், மின்சாரம் அதிகம் செலவாகிறது. அதற்கு பதிலாக திறன் மிக்க மோட்டார் பொருத்துவதால் 20 சதவீதம் மின்சாரம் சேமிக்க முடியும் என்பதால் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மோட்டார் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. பொதுவாக விவசாய பம்ப்செட் மோட்டார்களில் பழமையான மோனோபிளாக் மோட்டார், ஆழ்துளை கிணறு தோண்டி தண்ணீர் உறிஞ்சும் கம்பரசர் மோட்டார், கிணற்று நீரின் உள்ளே போடும் சப்-மெர்சிபிள் மோட்டார் என மூன்று ரகம் உள்ளது. முன்பு, விவசாயிகள் கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்ச மோனோ பிளாக் மோட்டாரை பயன்படுத்தினர். அதன் பின், ஆழமான கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சுவதற்காக சப்-மெர்சிபிள் மோட்டாரையும், கிணறு தோண்டாமல் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதற்காக கம்பரசர் மோட்டாரையும் பயன்படுத்தி வருகின்றனர். மோட்டார்களால் ஏற்படும் பிரச்னைகள் தவிர, வேலை செய்ய ஆட்கள் கிடைக்காமை, விவசாய பயிர்களுக்கு குறைந்த கொள்முதல் விலை உட்பட பல பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.







இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில், இந்தத் திட்டத்தை பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள் வரவேற்கின்றனர். எனினும், எந்த அடிப்படையில் மோட்டார் வழங்கப்பட உள்ளது, மின்மோட்டார் எந்த வகையில் பயன் தரும், தரமாக இருக்குமா, பராமரிப்புக்கு எந்த நடைமுறையை அரசு பின்பற்றப் போகிறது என்பது போன்ற பல கேள்விகளையும் அடுக்குகின்றனர்.







இதோ விவரங்கள்:









* மேட்டூர் அடுத்த கோயில்பாளையம் விவசாயி ராஜேந்திரன்: பம்ப்செட் மோட்டார்களில் 3 எச்.பி., 5 எச்.பி., 7.5 எச்.பி., 10 எச்.பி., மோட்டார் உள்ளன. விவசாயிகள் பலர் 3 மற்றும் 5 எச்.பி., திறன் கொண்ட மோட்டாரையை அதிகம் உபயோகிக்கிறோம். விவசாயிகள் ஏற்கனவே பயன்படுத்தும் குதிரை திறன் கொண்ட மோட்டாரை வழங்கினால் மட்டுமே உபயோகமாக இருக்கும். அகில இந்திய இயற்கை உழவர் இயக்க நிர்வாகியான காவேரிபுரத்தை சேர்ந்த குப்புசாமி: தற்போது ஒரு 5 எச்.பி., மோனோ பிளாக் மோட்டார் 8,000 ரூபாய் வரை விற்கிறது. மோட்டாரில் ஒரு முறை காயில் எரிந்து போனால், அதை சரி செய்ய 4,000 ரூபாய் வரை செலவாகிறது. எனவே, அரசு வழங்கும் மோட்டார் தரமானதாக இருக்க வேண்டும்.







* கொளத்தூர் செல்லியம்மன் உழவர் மன்ற தலைவர் சுந்தரம்: நாள்தோறும் எட்டு முதல் 10 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைக்கிறது. அந்த மின்சாரம் போதுமானதாக இல்லாதால் பெரும்பாலான விவசாயிகள், அதன் பின் வினியோகம் செய்யும் இருமுனை மின்சாரம் மற்றும் கன்டென்சர் மூலம் மின் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுக்கின்றனர். மோட்டார், "காயில்' கருகி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மின் மோட்டார் அரசு வழங்கும் பட்சத்தில், விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரத்தை அதிக நேரம் வழங்கினால் மட்டுமே விவசாயிகளுக்கு உபயோகமாக இருக்கும்.







* செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு விவசாயி நடராஜன்: சிறு, குறு விவசாயிகள் அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் பயன்படுத்துகின்றனர். இவர்கள், 3 எச்.பி., மோட்டார் பயன்படுத்துகின்றனர். இதனால் மின்சாரம் அதிகளவில் மிச்சமாகாது. அத்துடன் சிறு, குறு சான்றிதழ் வாங்குவதற்கு அதிகாரிகளுக்கும், பரிந்துரை செய்யும் ஆளுங்கட்சியினருக்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு என்ற கட்டுப்பாட்டை நீக்கினால் அரசுக்கு பலன் கிடைக்கும்.







* திண்டிவனம் ரோஷணை விவசாயி ஏழுமலை: பழைய மின் மோட்டாரை அகற்றி விட்டு புதிய மின் மோட்டார் பொருத்துவதால் நேரம் விரயமாவது தடுக்கப்படும். இரண்டு ஏக்கர் நிலத்தில் தினமும் 10 யூனிட் மின்சாரம் என்பது, முதல்வர் திட்டத்தால் ஏழு யூனிட் தான் செலவாகும். எனினும், குறித்த நேரத்தில் மின்சாரம் முறையாக வழங்கப்படாததால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.







* கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி கூறியதாவது: சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு சலுகைகளை வழங்கி அரசிடம் கையேந்த வைப்பது நியாயமாகாது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு கட்டுப்படியான விலையை அரசு வழங்கினாலே போதுமானது; எந்த மானியமும் தேவையில்லை. அரசே திட்டமிட்டு சலுகைகளை அறிவித்து, விவசாயிகளை பிச்சைக்காரர்களாக கையேந்த வைக்கிறது. இது நாடு முழுவதும் நடக்கிறது. இதை, மக்கள் நலத்தில் அக்கறை கொள்ளும் எந்தவொரு அரசும் செய்யாது. தமிழக அரசு, 50 விவசாய ஆராய்ச்சி பண்ணைகளை வைத்துள்ளது. இதில் 25 பண்ணைகளில் அரசு விவசாயம் செய்து, வணிக நோக்கில் நெல், கரும்பு போன்றவற்றை சாகுபடி செய்ய வேண்டும். உற்பத்தி செலவுடன், 25 சதவீதம் சேர்த்து விலையை நிர்ணயித்தாலே போதுமானது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உட்பட எவ்வித சலுகைகளும் தேவையில்லை.







* கடலூர் தாலுகா கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த சிறு விவசாயி கோதண்டராமன்: புதிய மோட்டார் போட்டால், ஐந்து ஆண்டுகள் சிறப்பாக இயங்கும். அதன் பின் மோட்டாரின் பேரிங், புஷ் போன்ற பாகங்கள் தேய்மானம் அடைவதால், மின்சாரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளும். எனவே, கூடுமானவரை, தரமான மோட்டார் கொடுத்தால் நல்லது.







* சிதம்பரம், உழவர் மன்றத் தலைவர் ரவீந்திரன்: சமீப காலமாக ஏற்பட்டு வரும் மின் தட்டுப்பாட்டைப் போக்க, வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் மின் மோட்டார் வழங்கப்பட்டது. அதிக விலை மற்றும் தரமில்லாத மோட்டார்கள் வழங்கப்பட்டன. எனவே, இத்திட்டம் விவசாயிகளுக்கு பயன் தரவில்லை. முதல்வரின் திட்டம் மகிழ்ச்சி அளித்தாலும், அடிக்கடி ஏற்படும் மின் நிறுத்தத்தை கருத்தில் கொண்டு, குறைவான நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச, கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்ப் செட் வழங்கினால் வசதியாக இருக்கும். புதிய இணைப்பு கேட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் இலவச பம்ப் செட் வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.







* கடலூர், வெலிங்டன் நீர்த்தேக்க நீர் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் கொத்தட்டை ஆறுமுகம்: சிறு, குறு விவசாயிகள் புதிய சான்று பெறுமாறு அறிவுறுத்தப்படுவதால், வருவாய்த் துறையினரால் அலைக்கழிக்கப்படுவர். இதைத் தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.







* தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலர் முத்தரசன் (திருத்துறைப்பூண்டி): யானையின்றி அங்குசம் வாங்குவது போன்றது இந்த அறிவிப்பு. விவசாயிகள், வர்த்தகம், சிறுதொழில்கள், தொழிற்சாலைகள், கல்விக்கு முழுமையான மின்சாரம் தேவைப்படும் நிலையில், இதை மூடி மறைக்கவே இதுபோன்ற அறிவிப்புக்களை அரசு செய்கிறது. மின்சாரத்துக்கு முழுமையான உத்தரவாதத்தை தராத வரையில் இதுபோன்ற அறிவிப்புக்களால் விவசாயிகள், பொதுமக்களை திருப்திபடுத்த இயலாது.







* தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன்: நிலத்தடி நீர்மட்டம் உள்ள இடங்களில் தான் மோட்டார் பயன்படுத்துகின்றனர். நீர்மட்டம் குறைந்ததால் 5 எச்.பி., மோட்டாருக்கு பதில் 7.5 எச்.பி., மோட்டாரும், 10 எச்.பி., மோட்டாரும் பயன்படுத்துகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் 50 ஆயிரம் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. பகலில் நான்கு மணிநேரம், இரவில் ஒரு மணி நேரம் தான் மின்சாரம் கிடைக்கிறது. இதனால், இத்திட்டம் செயல்படுத்தும் முன், மும்முனை மின்சாரம் வழங்குவதை உறுதிபடுத்திவிட்டு, விவசாயிகளுக்குத் தேவையான மோட்டாரை வழங்க வேண்டும். ஏற்கனவே டீசல் மோட்டாருக்கு டீசல் மானியம் வழங்குவதாக கூறியதில், அரசியல் சார்புடையவர்கள், மோட்டாரே இல்லாதவர்கள், போலி பில் கொடுத்து மானியம் பெறுகின்றனர். பயனாளி பட்டியல் கூட வெளியிடவில்லை. மின்தடையுடன் மின்மோட்டார் வழங்குவதைவிட, டீசல் மோட்டார், டீசல் மானியத்தை வழங்கலாம். ஒரு விவசாயிக்கு, ஒரு போகத்துக்கு 120 நாளைக்கு, எவ்வளவு தண்ணீர் தேவை, அதற்கு எவ்வளவு டீசல் வேண்டுமென கணக்கிட்டு, அதற்கான தொகை வழங்கினால் சிறப்பு. மின்மோட்டார்தான் வழங்க வேண்டும் என்றால், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்து, விவசாயிகளின் தேவை அறிந்து, அரசியல் கலக்காமல் வழங்க வேண்டும்.







* அய்யம்பேட்டை ரமணி, கடகடப்பை சந்திரசேகர்: இலவச "டிவி' போல, அரசின் மோட்டாரும் வாங்கி பத்து நாளில் பழுதானால் அதை யாரிடம் சரி செய்வது, அதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என பல பிரச்னை வரும். விவசாயிகளின் தேவை அறிந்து கூடுதல் செலவானாலும், அவர்கள் கேட்கும் எச்.பி., மோட்டார், தரமான கம்பெனி மோட்டாராக வாங்கித் தர வேண்டும். பழுது ஏற்பட்டால் அதை குறிப்பிட்ட நிறுவனத்தார், உடனே பார்க்க வேண்டும். இதற்கும், "மின்சாரம் வழங்க உத்தரவாதம் தர முடியுமா?' என கேள்வி எழுகிறது. இப்போது, எங்கள் பகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதானதை சரி செய்யவே பத்து, 15 நாள் ஆகிறது. இத்திட்டம் விவசாயிகளுக்கு பலன் தருவது கேள்விக்குரியது தான்; கேலிக்குரியதும் தான்.







* பல்லடம், கூத்தாமண்டிப் பிரிவு லெனின்: இத்திட்டம் வரவேற்கத்தக்கது. இலவச மின்சாரம் பெறும் விவசாயிகள், மின்வாரிய அதிகாரிகளிடம் ஏதாவது கூறினால், "உங்களுக்கு என்ன குறை? எல்லாம் இலவசம்' என்று கூறுகின்றனர். இந்நிலையில் மின்மோட்டார் இலவசம் என்றால், மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு கொடுக்க, ஓராண்டு தாமதம் செய்வர். எனவே, மின் மோட்டார் கொடுக்கும்போதே, மின் இணைப்பும் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்தால், விவசாயிகள் பயன் பெறுவர்.







* கிரிச்சிபாளையம் விவசாயி பழனிச்சாமி: விவசாயத்துக்கு போதிய அளவு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை என்பதால், பல்லடம் பகுதியில் விவசாயம் நலிவடைந்து வருகிறது. இலவச மின் மோட்டார் கொடுக்கும் உத்தரவை அடுத்து, விவசாயத்துக்கு ஆட்கள் பற்றாக்குறையை போக்க, நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் உள்ளவர்களை, விவசாய பணிகளுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.







* சுப்பிரமணியன் (கண்ணமநாயக்கனூர் விவசாயி): மானியத்தில் பயன்பெற கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். வருவாய்த்துறை, பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் அடங்கிய குழு அமைத்து மானியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.







* மணி (மருள்பட்டி விவசாயி): பல்வேறு சான்றிதழ்களை வாங்கி அலைக்கழிக்காமல், கிராம நிர்வாக அலுவலர் மூலம் திட்டத்தை நேரடியாக செயல்படுத்தலாம்.







* வேலுசாமி, ராயம்பாளையம்: திருப்பூர் மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் தண்ணீர் என்ற பேச்சுக்கே இடமில்லை. மொத்த பூமியில் முக்கால்வாசி "வானம் பார்த்த பூமியாகவே' இருக்கிறது. இலவச மோட்டார் தருவதை விட, அவிநாசி - அத்திக்கடவு தண்ணீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றினால், கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 ஒன்றியங்கள் பயன்படும். அழிந்து போகும் நிலையிலுள்ள விவசாயமும் காப்பாற்றப்படும். தண்ணீர் ஆதாரத்தை மேம்படுத்தாமல், மோட்டார் தந்து புண்ணியமில்லை. உண்மையாகவே விவசாயிகளின் துயரை துடைப்பதென்றால், நெல்லுக்கு, கரும்புக்கு உரிய விலையும், பிற விளைபொருட்களுக்கு நியாயமான விலைகளையும் பெற்றுத் தர அரசு முன் வர வேண்டும்.







* பழனிசாமி, சாமந்தக்கோட்டை: செடிகளில் மாவுப்பூச்சி தாக்குதல், தென்னை மரத்தில், "யூரியோபைட்" தாக்குதல், தண்ணீர் இல்லாமை உட்பட பல காரணங்களால், விவசாயம் அழிந்து வருகிறது. அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தை கண்காட்சியில் தான் கட்ட வேண்டும் போல் உள்ளது.







* அப்புக்குட்டி, சாலையப்பாளையம்: இடு பொருட்களின் விலை உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை, தொழிலாளர் கிடைக்காமை போன்றவற்றாலும் விவசாயம் அழிந்து வரும் சூழ்நிலையில், இது போன்ற கவர்ச்சி திட்டங்களால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், கிராமத்தில் உள்ள பெண்கள் வேலைக்குச் சென்று விடுகின்றனர். அதை விட அதிக சம்பளம் கொடுத்தாலும், தோட்ட வேலைக்கு யாரும் வருவதில்லை. தண்ணீரை அதிகரிப்பதற்கான பல திட்டங்களை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ள நிலையிலும், இலவச மோட்டார் தருவது உண்மையிலேயே வெறும் கண் துடைப்பு மட்டுமே. நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கு இரு ஏக்கர் நிலம் தரவேயில்லை என்ற நிலையில், தற்போதைய அறிவிப்பும் காற்றில் கரைந்து விடும்.







* முத்தணம்பாளையம் "ஏ' பாசன குழு தலைவர் ஈஸ்வரமூர்த்தி: பழைய மோட்டருக்கு புதிய மோட்டர் மானியத்தில் வழங்குதல், ஏற்கனவே உள்ள திட்டம். இதை சிறிது மாற்றம் செய்துள்ளனர். குறைந்த அளவிலான விவசாயிகளுக்கு மட்டும் பயன்படும். பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. தேர்தல் வருவதால் விவசாயிகளை கவர, கவர்ச்சிகரமான திட்டம்; மின் இணைப்பு பெறுவதில், பெயர் மாற்றம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இவற்றை எளிமைப்படுத்த வேண்டும்.







* விவசாயி ஜெகனாதன்: விவசாயிகளின் உண்மையான தேவையை யாருமே நினைத்து பார்ப்பதில்லை. ஆட்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உள்ளது. ஒரு ஆளுக்கு 400 ரூபாய் வரை கூலி கொடுக்க வேண்டியுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் ஊராட்சி தலைவரிடம் கூறிவிட்டால், தேசிய வேலை வாய்ப்பு திட்டம் மூலம் விவசாயத்துக்கு ஆட்கள் அனுப்புகின்றனர். அரசு சார்பில் 100 ரூபாய், விவசாயி சார்பில் 100 ரூபாய் என கூலியும் கொடுத்து விடுகின்றனர். வரும் நாட்களில் விவசாய தொழில் எங்கே முடியும் என்று தெரியவில்லை. ஆட்கள் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான வழி வகை செய்ய வேண்டும்.







* தர்மராஜ், பழநி: விளைநிலங்கள் "பிளாட்'களாக மாறும் சூழலில், இதுபோன்ற சலுகை விவசாயத்தை ஊக்குவிக்கும். அரசியல் குறுக்கீடு, அதிகாரிகளின் வசூல் தொந்தரவு இல்லாத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குறைந்தளவு நிலம் உள்ள விவசாயிகளில் பலர், ஆயிரக்கணக்கில் காப்புத்தொகை செலுத்தி மின் இணைப்பு பெற முடியாமல் உள்ளனர். இவர்களுக்கு மின் இணைப்பு, போர்வெல் ஏற்படுத்திக் கொடுக்க அரசு முன் வர வேண்டும். விவசாய மின் இணைப்பிற்கு கட்டணம் செலுத்திய போது பயன்படுத்திய அளவை விட, தற்போது 10 மடங்கு அதிகமாக விவசாயிகள் இலவச மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். புதிய மின் பம்ப் வழங்குவதால், மின் பயன்பாட்டு அளவு 40 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. கூடுதல் சக்தி கொண்ட மின் பம்ப்களை பயன்படுத்துதல், இருமுனை மின் வினியோகத்தின் போது "கண்டன்சர்' கருவி மூலம் மும்முனையாக மாற்றி பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகளால் அடிக்கடி மின்வினியோகம் தடைபடுகிறது. இது தவிர மின்வாரியம் ஏற்படுத்தும் தடையால், முறையாக அறிவிக்கப்பட்ட நேரங்களில் மின் வினியோகம் கிடைப்பதில்லை. மாறாக முன்னறிவிப்பின்றி எப்போது வரும், எப்போது நிற்கும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது.







* ஆர்.மாயகிருஷ்ணன், கூடலூர், தேனி மாவட்டம்: திட்டம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும், முறையாக சிறு விவசாயிகளிடம் வந்து சேருமா என்பதில் சிக்கல் உள்ளது. ஏற்கனவே நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மோட்டார் தரமான கம்பெனியாக இருக்கும். அரசு தர உள்ள புதிய மோட்டார் அதே தரத்தில் இருக்குமா என்பதும் கேள்விக்குறி தான். அடிக்கடி பழுது ஏற்பட்டால் அதை சரி செய்யவே நேரம் சரியாகி விடும். திடீர் மின் தடையால் மோட்டார் அடிக்கடி பழுதடைய தான் வாய்ப்புள்ளது. மோட்டார் வினியோகம் செய்ய அரசு டெண்டர் விடும் போது, குறைந்த விலைக்கு எடுப்பவர்கள் எப்படி தரமான மோட்டார்களை வழங்க முடியும்?







* சின்னக்கண்ணு (அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் மாவட்டம்): குறைந்த அழுத்த மின்வினியோகத்தால் பல கிராமங்களில் "டியூப்' லைட் போடுவதே பெரிய விஷயம். கால்வாய் பாசனம் இல்லாமல் மழையை நம்பியுள்ள கிராமங்களில் தான் இந்நிலை. மோட்டார் இலவசமாக வழங்கப்பட்டால் கிணற்று பாசனம் மூலம் பயனிருக்கும் என்றாலும், மின்வினியோகம் முழுமையாக இல்லாத போது அவை எப்படி இயங்கும்?







* எல். ஆதிமூலம், விவசாய சங்க சிவகங்கை மாவட்ட தலைவர்: நாள் ஒன்றுக்கு விவசாயத்திற்கு 10 மணி நேரம் மின்வினியோகம் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். ஆனால், தமிழகத்தில் தரமற்ற அளவில், குறைவான சக்தியுடன், குறைந்த நேரத்திற்கு தான் வினியோகம் செய்கின்றனர். இதனால், தான் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. தேர்தலுக்கான சலுகையாக இருந்தாலும், விவசாயிகளிடத்தில் வரவேற்கத்தக்க விஷயம் தான். அதே நேரம் புதிய மின்மோட்டாரினால், தேய்மான செலவு வேண்டுமானால் குறையலாம்; மின்சேமிப்பு இருக்காது.







* பி.பால்சாமி, விருதுநகர்: இலவச பம்ப்செட் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. மும்முனை மின்சாரம் சரியாக வழங்காததால் மோட்டார் புகைந்து விடுகிறது. மேலும் "பம்ப்செட் புட்பால் வாஷர்' மாற்றுவது உட்பட பல்வேறு பராமரிப்பு செலவு அதிகரித்து வருகிறது. எனினும், இலவச "டிவி' வழங்கியது போல், "பம்ப்செட்'களை அரசே நேரடியாக வழங்க வேண்டும். மேலும் மின் இணைப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனே வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தால் இன்னும் பல விவசாயிகள் பயன் பெறலாம்.







* தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலர் ஆறுபாதி கல்யாணம்: சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும் மோட்டார் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. விவசாயிகளிடம் இது போன்ற பாகுபாடு கூடாது. மின்சாரத்தை சேமிக்க வேண்டுமானால் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய 15 லட்சம் மின் மோட்டார்களையும் ஒரே சமயத்தில் மாற்ற வேண்டும். ஒரே நேரத்தில் நிதி ஒதுக்கி தரமான மோட்டார்களை வழங்கினால் தான், 20 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும். தேசிய விவசாய ஆணையம், மீன் வளர்ப்பு உள்ளிட்டவற்றை விவசாயமாகக் கருதி அதற்கான சலுகை அளிக்கக் கூறியும், தமிழக அரசு அமல்படுத்தாமல் உள்ளது. வேளாண் உற்பத்தியை பாதிக்கும் வகையில், இலவச மின்சாரத்தை பறிக்க சதி செய்வது நியாயமில்லை. தமிழகத்தில் உள்ள நீர்பாசனம் உறுதியளிக்கப்பட்ட 30 லட்சம் எக்டரில் 15 லட்சம் எக்டருக்கு மேற்பட்ட நிலங்களில் நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. மோட்டார்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை இலவச மின்சாரம் என கூறி விவசாயிகளை கொச்சை படுத்தாமல் வேளாண் உற்பத்தி மின்சாரம் என அரசு அறிவிக்க வேண்டும்.







மின்வாரிய அதிகாரிகள்: பெரும்பாலான விவசாயிகள், மோட்டாருக்கு எரிந்து போன, "காயிலை' தரம் குறைவான கம்பிகளை கொண்டு உள்ளூரிலேயே கட்டி பயன்படுத்துகின்றனர். அதன் தரம் குறைவாக இருப்பதால் கூடுதல் மின்சாரம் செலவாகிறது. மேலும் கம்ப்ரசர் மோட்டாரை ஆன் செய்து விட்டு வெளியில் சென்று விடுவதால், நாள் முழுதும் மோட்டார் ஓடிக் கொண்டிருக்கும். இதனால் மோட்டாரும் கெடுகிறது; இலவச மின்சாரமும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பம்ப்செட் மோட்டார் இயங்குவதற்கு 420 முதல் 440 வோல்ட் மின்சாரம் தேவை. மும்முனை மின்சாரம் இல்லாத சமயத்தில் கன்டென்சர் மூலம் பம்ப்செட் மோட்டார்களை இயக்கி தண்ணீர் எடுக்கின்றனர். அப்போது தேவையான அளவு மின்சாரம் மோட்டாருக்கு கிடைக்காததால், மோட்டார் பழுதடைந்து விடுகிறது. தற்போது கன்டென்சர் உபயோகித்து இயக்க முடியாத பம்ப்செட் மோட்டார்களும் விற்பனைக்கு வருகின்றன. இந்த சிக்கலான பிரச்னை குறித்து, அரசு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.







மின் சிக்கனத்தைக் கடைபிடிக்க அரசு எடுத்துள்ள முயற்சி, விவசாயிகளுக்கு மட்டுமல்ல; இந்த மின் சிக்கனம் மூலம் பொதுமக்கள் பலன் அடைவர் என்பதும் உண்மை. எனினும், விவசாயிகள் கூறியுள்ள கருத்துக்கள் ஒதுக்கித் தள்ளக் கூடியதல்ல. டீசல் விலை ஏறியபோது, பம்ப்செட் இயக்க முடியவில்லை என, விவசாயிகள் கூறினர். உடனே டீசல் மோட்டாருக்கு மானியம் வழங்கப்பட்டது. இது, மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் பலன் அளிப்பதாக இருந்தது. இப்போது, தமிழகம் முழுதும் மின் வெட்டு பரவலாக இருப்பதால், புதிய மின்மோட்டார் மூலம் சிக்கனத்தை ஏற்படுத்தலாம் என்றாலும், விவசாயத்திற்கு தண்ணீரே இல்லாத போது, மின் மோட்டாரை வைத்துக் கொண்டு என்ன செய்வது, ஆள் பற்றாக்குறையுடன் எப்படி பணியாற்றுவது என்ற கேள்விக்கெல்லாம் அரசு தீர்வு காண வேண்டும் என்பது, அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கேரளாவில் உள்ளது போல், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆட்களைத் தேர்வு செய்து, விவசாய வேலைக்கு அனுப்புதல், கோவை, திருப்பூர் மாவட்ட தண்ணீர் பிரச்னை, காவிரி ஆற்றுப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது, பாய்ந்தோடும் வழியிலெல்லாம் சாயக் கழிவுகளை ஏந்திச் செல்லும், நொய்யல் ஆற்றைச் சுத்தம் செய்தல் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்க, அரசு ஆவன செய்தால், தமிழகத்தில் விவசாயம் செழிக்கும்.







எவ்வளவு விவசாயிகள் உள்ளனர்?







* மாநிலத்தில் மொத்தம் 19 லட்சம் பேர், பம்ப்செட் வைத்துள்ளனர்.







* இவர்களில் 15 லட்சம் பேர் சிறு, குறு விவசாயிகள். இவர்களில், யாருடைய மின்மோட்டார் பழுதடைந்துள்ளதோ, அவர்களுக்கு மட்டும் இலவசமாக மின் மோட்டார் கொடுக்கப்பட உள்ளது.







* மீதமுள்ள நான்கு லட்சம் பேர், ஐந்து ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள். இவர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் மின் மோட்டார் கொடுக்க உள்ளதாக அரசு கூறியுள்ளது.







மக்கள் என்ன சொல்கின்றனர்? "இத்திட்டம் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், இதற்கான நிதியை அரசு எங்கிருந்து பெறப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறி' என்கின்றனர் பொதுமக்கள்.

அவர்கள் கேட்பது:

* இதற்கான நிதியை அரசு எங்கிருந்து திரட்ட உள்ளது?

* மத்திய அரசு கொடுக்குமா? திட்டக் கமிஷனிடம் கோரிக்கை வைக்க உள்ளதா?

* மாநில அரசே தரப் போகிறதா?

* மாநில அரசு எனில், தனியாக நிதி ஒதுக்கப்படுமா?

* வேறு திட்ட நிதியிலிருந்து எடுத்துக் கொடுத்தால், அந்தப் பற்றாக்குறையைச் சரி செய்ய, அரசு என்ன செய்யப் போகிறது?

எவ்வளவு செலவாகப் போகிறது? கடந்த ஆண்டு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதற்காக, தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, 5,828 கோடி ரூபாயை, தமிழக அரசு மானியமாகக் கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டைய செலவான 1,191 கோடியே 80 லட்சம் யூனிட் மின்சாரத்துக்கான செலவுத் தொகை இது. இந்த ஆண்டு, இந்த அளவை விட அதிகமாக மின்சாரம் செலவாகும் என்றும், மானியத்தை அதிகரிக்குமாறும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழக அரசிடம் கேட்டுள்ளது. தற்போது, புதிய மின் மோட்டார் பொறுத்தப்படும் பட்சத்தில், 20 சதவீத மின்சாரத்தைச் சேமிக்கலாம் என முதல்வர் கூறியுள்ளார். இதன் மூலம், ஆண்டு ஒன்றுக்கு 238 கோடியே 20 லட்சம் யூனிட் மின்சாரம் சேமிக்க முடியும். ஒரு யூனிட்டுக்கு 4.89 ரூபாய் என்ற கணக்கு அடிப்படையில், 1,165 கோடி ரூபாய் சேமிக்க முடியும். ஒரு மின் மோட்டாருக்கு 15 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கப் போவதாக அரசு நேற்று அறிவித்துள்ளது. ஏற்கனவே அரசின் 50 சதவீத மானியத்தில் வேளாண் துறை மூலமாக பெறப்பட்டுள்ள மோட்டார்கள் போக, மீதமுள்ள 14 லட்சம் மின் மோட்டார்களில், பழுதடைந்தவை மட்டும் மாற்றப்படும். 14 லட்சம் என்ற கணக்கு வைத்துக் கொண்டாலும், 2,100 கோடி ரூபாய் அரசுக்குச் செலவாகப் போகிறது. அரசு வழங்க உள்ள மின் மோட்டார், ஐந்து ஆண்டுகளில் பிரித்து வழங்கப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. அந்தக் கணக்குப்படி பார்த்தால், ஒரு ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் செலவாகும்.

விவசாயிகள் எதிர்பார்ப்பு இது தான்!

* சீரான மின்சப்ளை இன்றி, என்ன செய்ய முடியும்?

* அரசு வழங்க உள்ள மின் மோட்டார் தரமானதாக இருக்குமா?

* திடீரென பழுது ஏற்பட்டால், யார் சரிசெய்யப் போகின்றனர்?

* சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் எளிதில் கிடைக்குமா?

* அரசியல் தலையீடு இல்லாமல், அரசே நேரடியாக கொடுக்குமா?

* தண்ணீர் பிரச்னையை கவனிக்க வேண்டாமா?

* விளைச்சல்களின் கொள்முதல் விலை அதிகரிக்குமா?

* ஆள் பற்றாக்குறையை தீர்க்க அரசு என்ன செய்யப் போகிறது?

* திட்டம் நீர்த்துப் போகாமல் இருக்க, என்ன வழிமுறைகளை அரசு கையாள உள்ளது?


- இலவச மின் மோட்டார் விவகாரம் குறித்து வாயைத் திறந்தாலே, விவசாயிகள், இப்படி "மளமள'வென கேள்விகளை அடுக்குகின்றனர்.