அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 27 ஜனவரி, 2012

63 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது

 பந்தலூரில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மையம்
மக்கள் மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து 63  வது  இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு  தேசிய  கொடி ஏற்றப்பட்டது

நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மையம் தலைவர்   சிவசுப்ரமணியம்  தலைமை தங்கினார்
மகாத்மா காந்தி பொது சேவை    மைய  அமைப்பாளர் நௌசாத்  செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர். 

வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கொடி ஏற்றி வைத்தார் 

 கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளர்  செல்வராஜ் வியாபாரிகள் சங்க நிர்வாகி செலவகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சியில்  நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை    மைய நிர்வாகிகள் செந்தாமரை   சுரேஷ்  ராம் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 






கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

திங்கள், 23 ஜனவரி, 2012

நேதாஜி பிறந்த நாள் விழா 23.12.2012

பந்தலூரில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் நேதாஜி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது 

நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு .சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்
மகாத்மா காந்தி பொது சேவை மைய அமைப்பாளர் நௌசாத் முன்னிலை வகித்தார் 

நிகழ்ச்சியில் நேதாஜி செயல்பாடுகள் குறித்தும் அவரின் பெருமைகள் குறித்தும் நினைவு கூறப்பட்டது   

மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது  
நிகழ்ச்சியில் நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ் நீலமலை ராஜா காந்தி சேவை மைய செயலாளர் சந்திரன் மற்றும் ரவி உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டனர்.






கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வெள்ளி, 20 ஜனவரி, 2012

கூடலூர் நுகர்வோர் ம

BICoKCirgrofgrqrgr43grqrgrpXgr4HgrqTgrr8g4K6V4K6+4K6f4K+N
4K6f4K+BIOCur+CuvuCuqeCviCDgrq7grrHgr43grrHgr4Hgrq7gr40g4K6H4K6k4K6wIOCuteCu
v+CusuCumeCvjeCuleCvgeCuleCus+CvjSDgroXgrqTgrr/grpXgrq7gr40g4K6o4K6f4K6u4K6+
4K6f4K+B4K6u4K+NIOCuquCuleCvgeCupOCuv+Cur+CuvuCulQrg
 
 
னித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வெள்ளி, 13 ஜனவரி, 2012

எய்டஸ் நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பந்தலூர்: பந்தலூரில்கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் எய்டஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் தண்டபாணி, எய்ட்ஸ் நோய் பரவுதல் மற்றும் தடுத்தல் குறித்த பிரசுரங்களை வெளியிட்டார். நெல்லியாளம் நகர மன்ற தலைவர் அமிர்தலிங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் "ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட்' இயக்குனர் விஜயன்சாமுவேல், ஐ.சி.­டி.சி. ஒருங்கிணைப்பாளர் அழகுராஜா, நுகர்வோர் சங்க நிர்வாகி தனிஸ்லாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்




.*அம்பலமூலாவில் நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்கம் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் வினோத் வரவேற்றார். சங்க மேலாளர் ரொனால்டோ தலைமை வகித்தார். சோமன்,ஐ.சி.டி.சி.கவுன்சிலர்விஜயசாரதி ஆகியோர் பேசினார். லேப் நிர்வாகி கவிதா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்