அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 23 ஜூலை, 2013

கல்வி ஊக்க தொகையாக வழங்கப்பட்ட முதலீட்டு பத்திரத்திற்கு பணம் கிடைக்காததால்,

ஊட்டி:மாநில அரசின் சார்பில், கல்வி ஊக்க தொகையாக வழங்கப்பட்ட முதலீட்டு பத்திரத்திற்கு பணம் கிடைக்காததால், மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த, மாணவ, மாணவியரின் இடை நிற்றலை தவிர்க்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
இதன்படி, மாணவ, மாணவியர் மேல்நிலைக் கல்வியை தொடர, அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க திட்டமிடப் பட்டது.
இதன்படி,"கடந்த 2011-'12ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்களுக்கு 1,000 ரூபாய், 11ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு 1,500 ரூபாய், 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு 2,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமையின் மூலம், அதற்கான முதலீட்டுப் பத்திரம், மாணவ, மாணவி யருக்கு வழங்கப்பட்டது.
இந்த பத்திரத்தை பெற்ற மாணவ, மாணவியர் தங்களது பெயரில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கி, அந்த வங்கிகளில் இந்த பத்திரத்தை செலுத்த வேண்டும் எனவும், அவர்களது வங்கி கணக்கில், முதலீட்டு பத்திரத்திற்குரிய தொகை செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதலீட்டுப் பத்திரம் பெற்ற மாணவ, மாணவியர், அவசர, அவசரமாக வங்கி கணக்கு துவக்கி, வங்கி கணக்கு எண், முதலீட்டுப் பத்திரத்தை பள்ளிகளில் சமர்பித்தனர்.
ஆனால், இந்த பத்திரத்தை பெற்ற மாணவ, மாணவியரின் வங்கி கணக்கில், இதுவரை 
முதலீட்டு பத்திரத்திற்கான ஊக்கத் தொகை செலுத்தப்படவில்லை. 
இதுகுறித்து, கல்வி அதிகாரிகளிடம் கேட்கும் போது, " முதலீட்டு நிதி பத்திரம், மாணவ, மாணவியரின் வங்கி கணக்கு எண் உட்பட விபரங்கள், சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது; வேறெதுவும் எங்களால் சொல்ல முடியாது' என்றனர்.
பள்ளி மாணவ, மாணவியரை ஊக்குவிக்க அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம், பெயரளவில் மட்டுமே இருப்பது, மாணவ, மாணவியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலை

வர் சிவசுப்ரமணியம், மாநில முதல்வருக்கு மனு அனுப்பியுள் ளார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வெள்ளி, 19 ஜூலை, 2013

கிடங்கை எல்லைக்கு மாற்றினால் கடத்தல்காரர்களுக்கு மகிழ்ச்சி

பந்தலூர் : "பந்தலூரில் செயல்பட்டு வரும் நுகர்பொருள் வாணிப கிடங்கை மாநில எல்லைப்பகுதிக்கு மாற்றம் செய்வதால், கடத்தலுக்கு வழி ஏற்படும்' என, புகார் எழுந்துள்ளது.

பந்தலூர் மார்க்கெட் பகுதியில் இருந்த தோட்ட கலைத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் நுகர்பொருள் வாணிபகிடங்கு செயல்பட்டு வந்தது.மேலும், ஹட்டி பகுதியில் தியேட்டராக செயல்பட்டு வந்த கட்டடத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டு, இரு கட்டடங்களிலும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில்,"இந்த இரண்டு கட்டடங்களும் போதாது' எனக்கூறி, ஒரு சில அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தன்னிச்சையான முடிவால், 

தற்போது மாநில எல்லையில் உள்ள அய்யன்கொல்லி பகுதிக்கு, குடோனை மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. "இடமாற்றம் செய்தால், ஏற்கனவே அரிசி கடத்தலுக்கு பெயர்போன பந்தலூர் தாலுகாவில், கடத்தல் சம்பவங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும்' என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்  மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் சிவசுப்ரமணியம்,நவுசாத் ஆகியோர் கூறுகையில்,"

"பந்தலூர் பஜாரை ஒட்டி இடம் இல்லை; அதனால் தான் அய்யன்கொல்லிக்கு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பந்தலூரில் செக்சன்-17க்கு உட்பட்ட 25.28 எக்டர், கிராம மேய்ச்சல் நிலம் 6.39 எக்டர், புறம்போக்கு நிலம் 4.72 எக்டர் என, மொத்தம் 42.76 எக்டர், அரசு நிலம் தனியாரின் கைகளில் உள்ளது. இந்த நிலங்களை அரசு கையகப்படுத்தினால், அனைத்து வகை அரசு கட்டடங்களும் கட்டுவதற்குரிய நிலங்கள் கிடைக்கும். ஆனால்,ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகவும், கடத்தல்காரர்களுக்கு ஏதுவாகவும் வாணிபக்கிடங்கை இடமாற்றம் செய்வது கண்டனத்துக்கு உரியது. எல்லையில் குடோன் அமைத்தால், கோர்டில் வழக்கு தொடருவோம்,'' என்றனர். 


இது குறித்து புகார் மனு சங்கங்களின் சார்பில், மாவட்ட கலெக்டருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

நன்றி  
http://www.dinamalar.com/district_detail.asp?id=760398

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

செயற்குழு கூட்டம்

பந்தலூர்: 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் மைய செயற்குழு கூட்டம், பந்தலூரில் நடந்தது.

 தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.

 செயலாளர் கணேசன் வரவேற்றார். 

பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் இந்திராணி, கனகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிர்வாகிகள் தேவதாஸ், தங்கராஜா, சந்திரன், நவுஷாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பல பஸ்களில் மழைகாலங்களில் ஒழுகுகிறது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதை, போக்குவரத்து கழகம் சரி செய்ய வேண்டும்.

 ரேஷனில் கூடுதலாக மண் எண்ணை வழங்க வேண்டும்.

 பந்தலூரில் செயல்பட்டு வந்த நுகர்வோர் பொருள் வாணிப கிடங்கை மாற்ற கூடாது.

 பந்தலூர், கூடலூர் அரசு மருத்துவமனையில் கண்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் 

என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார பொறுப்பாளர் தனீஷ்லாஸ் நன்றி கூறினார்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

 நன்றி

செவ்வாய், 16 ஜூலை, 2013

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

ஊட்டி:  இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி ஊக்கதொகையை உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தி உள்ளது. 

இதுகுறித்து கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், 

தமிழக  முதல்வரின் தனிபிரிவிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2011- 12ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு கல்வி பயின்ற மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கும் விதமாகவும், மேல் கல்விக்காகவும் ஊக்க தொ கையை£க பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்களுக்கு ரூ.1000ம், பிளஸ் 1வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500ம், பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2000ம் ஊக்க தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மாணவர்களுக்கு அதற்கான முதலீட்டு பத்திரம் தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்பட்டது. அத்ª தாகை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு துவங்கி அதன் நகலை பள்ளிகளில் வழங்கினார்கள்.ஆனால் அவர்களுக்கு இது நாள் வரை மேற்சொன்ன இடைநிற்றல் மற்றும் மேல்கல்விக்கான ஊக்க தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளது. பள்ளிகளில் பல முறை தகவல் கேட்டதன் அடிப்படையில் முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். மாணவர்கள் மேற்கல்வியில் சேர்ந்தவர்களும் பயன்பெறாமல் உள்ளனர். அதனால் விரைவில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு எரிசக்தி முகமை மூலம் வழங்கப்பட்ட நிதி பத்திரத்திற்கு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வங்கி கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கிராம நுகர்வோர் மன்றங்களின் கலந்தாய்வு கூட்டம்

ஊட்டி, :நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் செயல்படுத்தப்படும் கிராம நுகர்வோர் மன்றங்களின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு ஆகியவை ஊட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கூட்டமைப்பின் பெருந்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

தலைவர் சிவசுப்பிரமணியம், பொது செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெட்காட் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜரீகா, சென்னை சஜீவ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நுகர்வோர் அமைப்புகளின் செயல்பாடுகள், நுகர்வோர் நன்னெறி குறித்தும், நுகர்வோர் விழிப்புணர்வு தகவல்கள் குறித்தும் விரிவாக விளக்கி பேசினார்கள். 

கூட்டத்தில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் நுகர்வோர் மன்ற நிர்வாகிகளான

மஞ்சுளா, சுப்பிரமணி, கணேசன், செல்வராஜ், அருணா, சின்னசாமி, ராஜராஜன், நாகராஜ், ஜெயபிரகாஷ், சீதா, விஜயகுமாரி, செல்வி, சாமி, செல்வம், சத்தியராஜன் மற்றும் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நுகர்வோர் மைய ஊட்டி வட்டார பொறுப்பாளர் மணிமுத்து வரவேற்றார்.

முடிவில் நுகர்வோர் மன்ற அமைப்பாளர் சிதம்பரம் நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

Facts about blood needs

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மைய

Facts about blood needs
  • Every year our nation requires about 4 Crore units of blood, out of which only a meager 40 Lakh units of blood are available.
  • The gift of blood is the gift of life. There is no substitute for human blood.
  • Every two seconds someone needs blood.
  • More than 38,000 blood donations are needed every day.
  • A total of 30 million blood components are transfused each year.
  • The average red blood cell transfusion is approximately 3 pints.
  • The blood type most often requested by hospitals is Type O.
  • Sickle cell patients can require frequent blood transfusions throughout their lives.
  • More than 1 million new people are diagnosed with cancer each year. Many of them will need blood, sometimes daily, during their chemotherapy treatment.
  • A single car accident victim can require as many as 100 units of blood
Facts about the blood supply
  • Blood cannot be manufactured – it can only come from generous donors.
  • Type O-negative blood (red cells) can be transfused to patients of all blood types. It is always in great demand and often in short supply.
  • Type AB-positive plasma can be transfused to patients of all other blood types. AB plasma is also usually in short supply.
Facts about the blood donation process
  • Donating blood is a safe process. A sterile needle is used only once for each donor and then discarded.
  • Blood donation is a simple four-step process: registration, medical history and mini-physical, donation and refreshments.
  • Every blood donor is given a mini-physical, checking the donor's temperature, blood pressure, pulse and hemoglobin to ensure it is safe for the donor to give blood.
  • The actual blood donation typically takes less than 10-12 minutes. The entire process, from the time you arrive to the time you leave, takes about an hour and 15 min.
  • The average adult has about 10 units of blood in his body. Roughly 1 unit is given during a donation.
  • A healthy donor may donate red blood cells every 56 days, or double red cells every 112 days.
  • A healthy donor may donate platelets as few as 7 days apart, but a maximum of 24 times a year.
  • All donated blood is tested for HIV, hepatitis B and C, syphilis and other infectious diseases before it can be transfused to patients.
Facts about blood and its components
  • Blood makes up about 7 percent of your body's weight.
  • There are four types of transfusable products that can be derived from blood: red cells, platelets, plasma and cryoprecipitate. Typically, two or three of these are produced from a unit of donated whole blood – hence each donation can help save up to three lives.
  • Donors can give either whole blood or specific blood components only. The process of donating specific blood components – red cells, plasma or platelets – is called apheresis.
  • One transfusion dose of platelets can be obtained through one apheresis donation of platelets or by combining the platelets derived from five whole blood donations.
  • Donated platelets must be used within five days of collection.
  • Healthy bone marrow makes a constant supply of red cells, plasma and platelets. The body will replenish the elements given during a blood donation – some in a matter of hours and others in a matter of weeks.
Facts about donors
  • The number one reason donors say they give blood is because they "want to help others."
  • Two most common reasons cited by people who don't give blood are: "Never thought about it" and "I don't like needles."
  • One donation can help save the lives of up to three people.
  • If you began donating blood at age 18 and donated every 90 days until you reached 60, you would have donated 30 gallons of blood, potentially helping save more than 500 lives!
  • Only 7 percent of people in India have O-negative blood type. O-negative blood type donors are universal donors as their blood can be given to people of all blood types.
  • Type O-negative blood is needed in emergencies before the patient's blood type is known and with newborns who need blood.
  • Thirty-five percent of people have Type O (positive or negative) blood.
  • 0.4 percent of people have AB-blood type. AB-type blood donors are universal donors of plasma, which is often used in emergencies, for newborns and for patients requiring massive transfusions.
There are four main blood types: A, B, AB and O.
In 1901, Karl Landsteiner, an Austrian physician, discovers the first three human blood groups. On his birthday i.e June 14th "World Blood Donors Day" celebrates. On October 1st ‘National Blood Donation Day’ celebrates in India.
WHAT TYPE ARE YOU?
FREQUENCY OF BLOOD TYPES
O+ 1 person in 3O- 1 person in 15
A+ 1 person in 3A- 1 person in 16
B+ 1 person in 12B- 1 person in 67
AB+ 1 person in 29AB- 1 person in 167

EXAMPLES OF BLOOD USE
1. Automobile Accident50 units of blood
2. Heart Surgery6 units of blood / 6 units of platelets
3. Organ Transplant40 units of blood / 30 units of platelets
4. 20 bags of cryoprecipitate25 units of fresh frozen plasma
5. Bone Marrow Transplant120 units of platelets/ 20 units of blood
6. Burn Victims20 units of platelets
ம்

இரத்தம் தேவையென்றால்..friends2support.com என்ற முகவரியை அணுகவும்..

இனி ரத்தம் தேவையென்றால்

Blood Group
Select State
Select District
Select City
 
 
Click to Register as Blood Donor

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

திங்கள், 8 ஜூலை, 2013

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய http://www.dinamalar.com/search.asp?q=%


About 508 results (0.17 seconds)


28 டிசம்பர் 2012 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,"" மாவட்டத்தில் உள்ள பல ரேஷன் கடைகள் உரிய ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=615185&Print=1
13 ஜூலை 2010 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்- மக்கள் மையம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=38284&Print=1
8 நவம்பர் 2011 ... ஊட்டி : நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=345547&Print=1
21 ஜூன் 2012 ... கூட்டத்தில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய- மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் ...
www.dinamalar.com/district_detail.asp?id=491402&Print=1
11 ஜனவரி 2013 ... தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஊட்டி ஜெல் ...
www.dinamalar.com/district_detail.asp?id=624610&Print=1
கருத்தை பதிவு செய்ய. ஊட்டி: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் ...
www.dinamalar.com/News_detail.asp?Id=156818&Print=1
கூடலூர்: "போலி விளம்பரங்களை பார்த்து பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்' ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணி ...
www.dinamalar.com/News_detail.asp?Id=133988&Print=1
13 ஆகஸ்ட் 2010 ... ஊட்டி: நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்-மக்கள் மையங்கள் ...
 
About 508 results (0.18 seconds)


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் மையத் ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், நீலகிரி ...
www.dinamalar.com/News_detail.asp?Id=51173&Print=1
26 அக்டோபர் 2010 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ...
www.dinamalar.com/news_Detail.asp?Id=113940&Print=1
4 ஜூலை 2011 ... கூடலூர் : கேரளாவில் இருந்து கழிவுப்பொருட்களை கூடலூர் ... கூடலூர் மகாத்மா நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மைய  ...
www.dinamalar.com/district_detail.asp?id=269400&Print=1
30 டிசம்பர் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில், ஊட்டியில் தேசிய நுகர்வோர் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=616800&Print=1
14 மே 2012 ... பந்தலூர் : பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் 110வது இலவச கண் சிகிச்சை ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=466890&Print=1
15 செப்டம்பர் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், அரசு உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=547879&Print=1
12 ஜூலை 2010 ... நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள் ஆலோசனை மையம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=37874&Print=1
18 ஆகஸ்ட் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்சி மைய மாணவ, ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=531636&Print=1
 
About 508 results (0.17 seconds)


30 ஆகஸ்ட் 2010 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், கல்வி மையம் சார்பில், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் ...
www.dinamalar.com/district_detail.asp?id=73694&Print=1
17 அக்டோபர் 2010 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் வெளியிடப்பட்ட கையேட்டை, பள்ளி தலைமை ஆசிரியர் வெளியிட, மக்கள் மைய ...
www.dinamalar.com/district_detail.asp?id=107916&Print=1
12 டிசம்பர் 2010 ... மசினகுடி புலிகள் காப்பகத்தில், ஹேமந்திரா பவுண்டேஷன், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்...
www.dinamalar.com/district_detail.asp?id=144388&Print=1
2 பிப்ரவரி 2011 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், "" இயற்கையை பாதுகாத்ததினால் சுத்தமான ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=179479&Print=1
10 நவம்பர் 2011 ... நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழு கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=346969&Print=1
3 ஆகஸ்ட் 2011 ... என்றார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், "நுகர்வோர் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=288225&Print=1
19 ஆகஸ்ட் 2012... தலைமை வகித்தார். கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், பேசியதாவது:
www.dinamalar.com/News_Detail.asp?Id=532066&Print=1
20 பிப்ரவரி 2011 ... கூடலூர் நகராட்சி பொன்விழா நகர்புற வேலை வாய்ப்பு திட்டம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், மகளிர் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=191914&Print=1
About 508 results (0.16 seconds)


13 டிசம்பர் 2011 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,"" நுகர்வோர் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=367034&Print=1
6 மார்ச் 2011 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையத்தின் சார்பில் ரத்த தான விழிப்புணர்வு முகாம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=200454&Print=1
15 செப்டம்பர் 2010 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியன், மாவட்ட கலெக்டருக்கு ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=85125&Print=1
23 நவம்பர் 2012 ... கூடலூர் நுகர்வோர் -மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், மாநில அரசு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=591797&Print=1
27 ஜூன் 2010 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், மதுரை ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய வட்டார பொறுப்பாளர் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=27339&Print=1
15 ஏப்ரல் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம் சார்பில் மைய தலைவர் சிவசுப்ரமணியம், ராஜன், ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=448328&Print=1
13 டிசம்பர் 2011 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,"" நுகர்வோர் ...
www.dinamalar.com/district_detail.asp?id=367034&Print=1
14 ஜூலை 2010 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள் மையம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=39009&Print=1
About 508 results (0.13 seconds)


30 செப்டம்பர் 2010 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில், நுகர்வோர் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=96346&Print=1
25 அக்டோபர் 2010 ... தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நந்தட்டி ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=113145&Print=1
5 நவம்பர் 2012... அரசு உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=579798&Print=1
29 ஏப்ரல் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=457590&Print=1
14 டிசம்பர் 2012 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பந்தலூர் காந்தி சேவா மையம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், நீலகிரி மாவட்ட ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=606142&Print=1
18 செப்டம்பர் 2011 ... கூடலூர் நூர்வோர் பாதுகாப்பு மையம், மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடந்த ...
www.dinamalar.com/district_detail.asp?id=315838&Print=1
2 ஜூன் 2012 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=478452&Print=1
8 அக்டோபர் 2010 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், வருவாய் துறை சார்பில், யு. எஸ்.எஸ்.எஸ்., மகளிர் கூட்டமைப்பு குழு ...
www.dinamalar.com/district_detail.asp?id=102299&Print=1
About 508 results (0.12 seconds)


26 டிசம்பர் 2011 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்- மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபிள் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=373793&Print=1
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நந்தட்டி ஊராட்சிப் பள்ளி பி.டி.ஏ., சார்பில், காலை ...
www.dinamalar.com/news_detail.asp?Id=112534&Print=1
4 ஏப்ரல் 2013... நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாவட்ட நிர்வாகம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து, ...
kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=17009&cat...
31 டிசம்பர் 2011 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், கூடலூர்-பந்தலூர் நுகர்வோர் சங்கம் ஆகியவை சார்பில், 25வது ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=376618&Print=1
5 அக்டோபர் 2011 ... நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""போலி விளம்பரம், இலவசங்கள், பரிசு சசீட்டுகள் மூலம்  ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=326228&Print=1
27 ஜனவரி 2013 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:கூடலூர் பகுதியில் 2 ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=634918&Print=1
24 அக்டோபர் 2010 ... நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நந்தட்டி ஊராட்சிப் பள்ளி பி.டி.
www.dinamalar.com/district_detail.asp?id=112534&Print=1
4 ஏப்ரல் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் சார்பில் முன் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=440984&Print=1
About 54 results (0.21 seconds)


22 ஜூன் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் சார்பில், ஊட்டி கனரா வங்கி சுய வேலை ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=492077&Print=1
1 ஜூலை 2010 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத் ... வெளியிட்டுள்ள அறிக்கை: இலவச சட்ட உதவி மையம், அனைத்து ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=29801&Print=1
8 டிசம்பர் 2012 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், தலைமை வகித்து பேசியதாவது: மின்சாதனப்பொருட்கள், ஐ.எஸ் ...
www.dinamalar.com/district_detail.asp?id=601860&Print=1
18 டிசம்பர் 2011 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு-மக்கள் மையம் சார்பில் மின்சார சிக்கனம் ... மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
www.dinamalar.com/News_Detail.asp?Id=369534
 
 
 
 
 
 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்