அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 27 ஜனவரி, 2012

63 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது

 பந்தலூரில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மையம்
மக்கள் மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து 63  வது  இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு  தேசிய  கொடி ஏற்றப்பட்டது

நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மையம் தலைவர்   சிவசுப்ரமணியம்  தலைமை தங்கினார்
மகாத்மா காந்தி பொது சேவை    மைய  அமைப்பாளர் நௌசாத்  செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர். 

வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கொடி ஏற்றி வைத்தார் 

 கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளர்  செல்வராஜ் வியாபாரிகள் சங்க நிர்வாகி செலவகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சியில்  நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை    மைய நிர்வாகிகள் செந்தாமரை   சுரேஷ்  ராம் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 






கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக