அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

மூச்சுகுன்னு பகுதியில் அருமையான நீர்வீழ்ச்சி

https://www.facebook.com/cchepnilgiris/media_set?set=a.533056850175041.1073741832.100004121920208&type=1












கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்

பந்தலூர் பகுதியில்
குருசுமலை,  
சாமியார்  மலை,
நெல்லியாளம் ராணி கோட்டை,
தேவாலா அருகே நீர்மட்டம்
 நீர்வீழ்ச்சி மற்றும் 
மூச்சுகுன்னு  பகுதியில் 
அருமையான நீர்வீழ்ச்சி 
நாடுகானி ஜீன்பூல் பூங்கா, ​பொன்னூர்  பட்டாம் பூச்சி பூங்கா 
ஆகியன உள்ளது    
இதுபோன்ற தளங்களை 
மாநில அரசு மற்றும் 
சுற்றுலா  மேம்பாட்டு கழகம் 
உரிய ஆய்வு செய்து 
சிறந்த சுற்றுலா தளங்களாக 
மேம்படுத்தினால் மாவட்ட நிர்வாகத்திற்கு 
வருவாய்பெருகுவதோடு 
இப்பகுதி மக்களின் 
வாழ்வாதாரம்பெருகும் வாய்ப்பும், 
பலருக்கு வேலை வாய்ப்பும் 
கிடைக்கும். 
பந்தலூர் பகுதியில் 
இதுன்ற சுற்றுலா தளங்கள் 
இல்லாமல் உள்ளதால்
கேரளா மாநிலத்தில் 
இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 
அனைவரும் உதகை குன்னூர் 
உள்ளிட்ட பகுதிக்கு
செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது  
இதனால் இந்த பகுதி
 வளர்ச்சி இல்லாமல் உள்ளது 
இதுபோன்ற சுற்றலா தளங்களை
 இனி வரும் காலங்களில் 
அரசு உரிய ஆய்வு செய்து 
மேம்படுத்த ​​வேண்டும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக