CCHEP_NLG மக்கள் மையம்

CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND ENVIRONMENT PROTECTION NILGIRIS

நுகர்வோர்

  • முகப்பு
  • நுகர்வோர் சட்டம்
  • environment
  • awarness programme photos
  • NEWS
  • மக்கள் ஆலோசனை மையம்
  • கண் தானம்
  • THE CONSUMER PROTECTION ACT, 1986
  • consumer links
  • கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
  • cchep nilgiris
  • NEAC
  • ► 2010 (197) வலைப்பதிவு இடுகைத் தலைப்புகள் visit http://cchepeye.blogspot.in
  • ▼ 2011 (184) ▼ January ► December

அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
Center for Consumer Human resource and Environment Protection The Nilgiris

THANKING YOU

சனி, 28 செப்டம்பர், 2013

உணவுக் பாதுகாப்பு மற்றும் கலப்பட உணவுகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

ஊட்டி : "கலப்பட பொருட்களை உட்கொள்வதால் புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படுகிறது' என அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டது.

கூடலூர் நுகர்வோர் மனித வள  சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில், உதகையில் ரமணா தனியார் பயிற்சி மையத்தில்  உணவுக் பாதுகாப்பு மற்றும்  கலப்பட உணவுகள் என்ற தலைப்பில்,விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. 

கூடலூர் நுகர்வோர் மனித வள  சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம்  தலைமை வகித்து பேசுகையில்,
"கலப்படம் என்பது இருவகை படும் ஒன்று உணவு பொருட்களில் நன்மை செய்ய கூடிய நல்ல பொருட்களை கலப்பது இன்னொன்று உணவு பொருட்களில் உடலுக்கு தீமை விளைவிக்க கூடிய பொருட்களை கலப்பதாகவும் இந்த தீமை செய்யும் உணவுக் கலப்படத்தால் மக்கள் பாதிக்கின்றனர்; பல உணவுப் பொருட்கள், உடலுக்கு தீங்கு விளைவிப்பதை அறியாமலே பயன்படுத்துகிறோம்.  அரிசியில் கல், மண், கோதுமையில் எர்காட், ஊமத்தை விதைகள், கேழ்வரகில் மணல், செயற்கை நிறங்கள், ரவை, கோதுமை, அரிசி மாவுகளில் மரவள்ளி மற்றும் கிழங்கு மாவு, பருப்பு வகைகளில் நச்சுசாயம், வனஸ்பதியில் உருளைக் கிழங்கு மாவு, தேயிலை தூளில் முந்திரி மற்றும் புளியங்கொட்டை தூள் மற்றும் சாயங்கள் உட்பட பல பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. சாலையோரங்களில் விற்கப்படும் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் வாகனப் புகை, மண்புழுதி படிந்திருக்கும். கலப்பட பொருட்களை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படுகிறது,

தமிழ்நாடு  நுகர்வோர் கூட்டமைப்பு கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன் பேசியதாவது: 
தரமாக, சுகாதாரமாக, சரியான விலையில் உணவு கிடைக்க வேண்டும். பாதுகாப்பான தரமான உணவு உண்ணாவிட்டால், நம்மால் சரியாக சிந்திக்கவும், செயல்படவும், அமைதியாகவும் வாழ முடியாது. உணவுக் கல்ப்படத்தினை தடுக்க உணவு   கலப்பட தடை சட்டம் 1953 செயல் பட்டது  தற்போது கடந்த 2005 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2011 முதல்  செயல் பட்டு வருகின்றது இச்   சட்டத்தின் படி, கலப்படம் செய்வோருக்கு அளிக்கப்படும் தண்டனையை விட, விற்பவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்கும்.
இச் சட்டம்  நுகர்வோருக்கு கிடைத்த மிக பேடும் ஆயுதம் ஆகும் இச் சட்டம் முறையாக செயல் பட்டால் 90 சதவித உணவு கலப்படம் தரமற்ற உணவுகள் தடை செய்ய படும்  நுகர்வோர்கள் உணவுப் பொருட்கள் வாங்கும் போது தரம், தேதி, எடை, காலாவதி, அதில் உள்ள சத்துக்கள் குறித்து அறிந்து வாங்க வேண்டும்.   கலப்பட பொருட்கள் விற்பது தெரிந்தால், மாவட்ட கலெக்டர், மாவட்ட உணவு தர கட்டுப்பட்டு நியமன அலுவலர்,  தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகளுக்கு புகார் தெரிவிக்கலாம். புகார் உறுதி செய்யப்பட்டால் தகவல் கொடுத்தவர்களுக்கு தக்க சன்மானம் ரூபாய் 1000 முதல் வழங்கப்படும் தகவல் கொடுப்பவர்கள் பெயர் முகவரி ரகசியமாக பாதுகாக்கப்படும் . இவ்வாறு, தமிழ் செல்வன் பேசினார் 

இந்நிகழ்ச்சியில் ரமணா தனியார் பயிற்சி மைய மாணவர்கள் பங்கேற்றனர்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
இடுகையிட்டது CCHEP Nilgirs நேரம் 12:23 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

புதன், 18 செப்டம்பர், 2013

ஊட்டி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம்







ஊட்டி: "உலகளவில் பயன்படுத்தப்படும், நீலகிரி தேயிலை கலப்படமின்றி கிடைப்பது அரிதாகிவிட்டது' என, ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

ஊட்டி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

பள்ளி தலைமையாசிரியர் புஷ்பா தலைமை வகித்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் குணசீலி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நம் நாட்டில் இந்தியாவில் 85 சதவீதம் பேர் பல்வேறு வகைகளில் ஏமாற்றப்படுகின்றனர். இதனை தவிர்க்க அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.

நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ""தூய்மையான குடிநீர், உணவு இருப்பிடம், காற்று இவைகளை மாசுபடுத்தும் சூழல் அதிகரித்துள்ளது. இதனை தவிர்த்து, அனைவரும் மாசில்லாத சூழலுடன் வாழும் உரிமையை நிலைநாட்ட அனைவரும் பாடுபட வேண்டும். உலக அளவில் பயன்படுத்தப்படும், தேயிலை தூள், கலப்படமின்றி கிடைப்பது அரிதாகி விட்டது. பெரும்பான்மையான பகுதிகளில் சாயம் கலந்த தேனீர், தேயிலை தூள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றை தவிர்க்க வேண்டும்.' இவ்வாறு சிவதாஸ் பேசினார். 

 சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன், குடிமக்கள் நுகர்வோர் மன்ற தலைவர் ரிதிகா, துணைத் தலைவர் ஷாலினி, செயலாளர் அக்ஷயா, துணை செயலாளர் ரம்யா, பொருளாளர் ஹரிணி உட்பட பலர் பங்கேற்றனர். ரம்யா நன்றி கூறினார்.


 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
இடுகையிட்டது CCHEP Nilgirs நேரம் 4:44 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற



  1. CCHEP-NLG Niligiris

  2.  Share
  3. CCHEP-NLG Niligiris
    CCHEP-NLG Niligiris


Screen reader users, click here to turn off Google Instant.




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
இடுகையிட்டது CCHEP Nilgirs நேரம் 1:21 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

எங்களது கூடுதல் இணையங்களுக்கும் வாருங்கள்

மக்கள் மையம் CCHEP



கூடலூர் நுகர்வோர் மனித வள
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் CCHEP


cchep citizen center



FEDCON


FEDCON

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2018 (1)
    • ►  ஆகஸ்ட் (1)
  • ►  2016 (41)
    • ►  நவம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (3)
  • ►  2015 (159)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (30)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (22)
    • ►  ஜூன் (27)
    • ►  மே (13)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (2)
    • ►  ஜனவரி (22)
  • ►  2014 (74)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (17)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (9)
  • ▼  2013 (138)
    • ►  டிசம்பர் (22)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (36)
    • ▼  செப்டம்பர் (3)
      • உணவுக் பாதுகாப்பு மற்றும் கலப்பட உணவுகள் விழிப்பு...
      • ஊட்டி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிமக...
      • பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (11)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (7)
  • ►  2012 (117)
    • ►  டிசம்பர் (11)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (9)
    • ►  செப்டம்பர் (10)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (13)
    • ►  ஜூன் (14)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (15)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (4)
  • ►  2011 (184)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (20)
    • ►  ஜூன் (16)
    • ►  மே (16)
    • ►  ஏப்ரல் (14)
    • ►  மார்ச் (51)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (14)
  • ►  2010 (197)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (35)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (18)
    • ►  ஜூன் (22)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (8)
  • ►  2009 (9)
    • ►  டிசம்பர் (9)

பிரபலமான இடுகைகள்

  • சுற்றுச்சூழல் மாசுபடுதல்
    சுற்றுச்சூழல் மாசுபடுதல்  - முன்னுரை மாசுபடுதல் வரையறை வாயு, ந...
  • சுற்றுச் சூழலை பாதுகாக்க சில வழிகள்
    சுற்றுச் சூழலை பாதுகாக்க சில வழிகள் மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! பிறந்த நாள், திரு...
  • மயில் நம் தேசியப் பறவை.
    புலி நம் தேசிய விலங்கு. சுதந்திரம் வாங்குவதற்கு முன் 40,000 எண்ணிக்கையில் இருந்த புலிகளின் எண்ணிக்கை இன்று வெறும் 1,400. ...
  • VANAKKAM
    அன்புடன் வரவேற்கிறது கூடலூர் நுகர்வோர்  மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு  மையம் மக்கள் மையம் பந்தலூர்,
  • நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986
    நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 நாடாளுமன்றத்தில் பின்வரும் சட்டம் 24-12-1986 அன்று இந்திய குடியரசுத் தலைவரின் இசைவைப் பெற்று பொதுமக்கள...
  • குழந்தைகள் பாதுகாப்பு
    ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூறிய புகழ்பெற்ற வாசகத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், "மனிதகுலம் உய்வதற்கான ஒரே நம்பிக்கை என்னைப் பொறுத்தவரையில் ஆ...
  • ஆண்மை விருத்தி மருந்துக்காக பலியாகும் சிட்டுக்குருவிகள்
    கவுந்தப்பாடி: சிட்டுக்குருவிகள் இனம் வெகுவாக குறைந்து வரும் நிலையில், ஆண்மை விருத்தி மருந்துக்கு பயன்படுவதாகக் கூறி, அவற்றின் இனமே அழிந்துவி...
  • REGULATIONS FOR CONSUMER GRIEVANCE TNEB
    TAMIL NADU ELECTRICITY REGULATORY COMMISSION CHENNAI REGULATIONS FOR CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM AND ELECTRICITY OMBUDSMAN Notific...
  • வானிலை மாற்றம்
    சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டுறவு - ஒரு கண்ணோட்டம் உலகம் வெப்பமயமாதல் ...
cchep. தீம் படங்களை வழங்கியவர்: imacon. Blogger இயக்குவது.