அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 29 செப்டம்பர், 2011

இலவச கண் சிகிச்சை முகாமில் 180 பேர்

பந்தலூர் : 19 செப்  .2011

பந்தலூர் அருகே மேங்கோரேஞ்சில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 180 பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்,மக்கள் மையம், மேங்கோரேஞ்ச் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தின. 

மருத்துவமனை மருந்தாளுனர் செல்லமுத்து வரவேற்றார். 

நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். 

மருத்துவமனை டாக்டர் ரமாபிரதாப் முன்னிலை வகித்தார்.

எம்.எல்.ஏ. திராவிடமணி முகாமினை துவக்கி வைத்தார். 

180 பேர் பங்கேற்றனர்.

ஊட்டி அரசு மருத்துவமனை கண் மருத்துவர் அமராவதிராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். 

பொன்னானி ஜி.டி.ஆர். பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன், நிர்வாகிகள் கணேசன், கதிரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக