அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 16 மே, 2015

பெறுனர்
மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
சென்னை

மான்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வணக்கம்

பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை கிடைக்காததினால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்விரைவில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏழை எளிய குடும்பத்தில் இருந்து படிப்போருக்கு அரசுஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்பட்டோர்மிகவும் பிற்பட்டோர் சிறுபண்மையினர்நலத்துறை ஆகியவற்றின் சார்பில் பள்ளிகள் மூலம் விண்ணப்பம் பெற்று கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுவந்தது
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்படி கல்வி உதவித்தொகை மாணவர்களுக்குவழங்கப்படவில்லை.  இதனால் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்த கல்வி உதவித்தொகை கிடைக்கும் பட்சத்தில் மாணவர்களின் மேற்படிப்பு மற்றும் இதர செலவுகளுக்குபயன்படும் எனவே அம்மா அவர்கள் தயவுகூர்ந்து விரைவில் கல்வி உதவித்தொகை வழங்கி உதவுமாறுபணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக