அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 26 டிசம்பர், 2015

சிறுதானிய உப்பு உருண்டை


சிறுதானிய உப்பு உருண்டை

Soak for 2 hours and burst all the grains in a white stone with semolina in the mixer dryer tuniyile 1/2 hours.



சிறுதானிய உப்பு உருண்டை

என்னென்ன தேவை?

கம்பு, சோளம், ராகி,
குதிரைவாலி அரிசி, சாமை, வரகு,
தினை இவையனைத்தும் வறுத்து ரவையாக உடைத்தது - 2 கப்,
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு தலா - 3 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 10 (அ)மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்.

தாளிக்க…


கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
கறி
Soak for 2 hours and burst all the grains in a white stone with semolina in the mixer dryer tuniyile 1/2 hours.


Soak
வேப்பிலை, மல்லி, பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, என்னென்ன தேவை?

கம்பு, சோளம், ராகி,
குதிரைவாலி அரிசி, சாமை, வரகு,
தினை இவையனைத்தும் வறுத்து ரவையாக உடைத்தது - 2 கப்,
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு தலா - 3 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 10 (அ)மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்.

தாளிக்க…


கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
கறிவேப்பிலை, மல்லி, பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 1/2 மூடி.
எப்படிச் செய்வது?

தானியங்கள் எல்லாவற்றையும் 2 மணி நேரம் ஊற வைத்து வடித்து ஒரு வெள்ளைத் துணியிலே 1/2 மணி நேரம் உலர்த்தி மிக்ஸியில் ரவையாக பொடிக்கவும். இத்துடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து தானியங்கள் மாதிரி கரகரப்பாக ஊற வைத்து உலர்த்தி ரவையாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து மற்றும் தாளிக்க கொடுத்ததையும், மிளகாய் வற்றல் அல்லது பொடித்த மிளகு, சீரகத்துடன் தேங்காய்த் துருவலும் சேர்த்து வதக்கி 5 - 6 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, பொடித்த தானியங்கள், பருப்புகளோடு உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கி உருண்டைப் பிடித்து ஆவியில் வேக விட்டு எடுத்து சட்னியுடன் மல்லி தூவி பரிமாறவும்.
தேங்காய்த்துருவல் - 1/2 மூடி.
எப்படிச் செய்வது?

தானியங்கள் எல்லாவற்றையும் 2 மணி நேரம் ஊற வைத்து வடித்து ஒரு வெள்ளைத் துணியிலே 1/2 மணி நேரம் உலர்த்தி மிக்ஸியில் ரவையாக பொடிக்கவும். இத்துடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து தானியங்கள் மாதிரி கரகரப்பாக ஊற வைத்து உலர்த்தி ரவையாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து மற்றும் தாளிக்க கொடுத்ததையும், மிளகாய் வற்றல் அல்லது பொடித்த மிளகு, சீரகத்துடன் தேங்காய்த் துருவலும் சேர்த்து வதக்கி 5 - 6 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, பொடித்த தானியங்கள், பருப்புகளோடு உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கி உருண்டைப் பிடித்து ஆவியில் வேக விட்டு எடுத்து சட்னியுடன் மல்லி தூவி பரிமாறவும்.
Soak
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக