அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 14 ஜூன், 2015

இரத்த பரிசோதனை முகாம்






















மகாத்மா காந்தி பொது  சேவை மையம் அப்பல்லோ  இரத்த பரிசோதனை  நிலையம் கோவை  ஆகியன இணைந்து பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் இரத்த பரிசோதனை முகாமினை நடத்தின 

இம்முகாமில் இரத்த அழுத்தம்,  இரத்தத்தில் சர்க்கரை  அளவு, HP  அளவு, கொழுப்பு அளவு உள்ளிட்ட  இரத்த சம்பத்தமான  பரிசோதனைகள் மேற்கொள்ள பட்டன.  

முகாமிற்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார்.  மைய தலைவர் நௌசாத், துணை செயலாளர் 
சுரேஷ் , முன்னாள்  தலைவர் தாஸ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்பலோ இரத்த பரிசோதனை நிலைய  இயக்குனர் லயன் .அலாவுதீன், இரத்த பரிசோதகர்கள் சேகர், ரூபி சாலினி, ப்ரியா, மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் , பூபதி உள்ளிட்டோர்  இரத்த பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

முகாமில் பலர் கலந்து கொண்டு இரத்த பரிசோதனை செய்து கொண்டனர்.

மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள்  சலீம், ஓம் குமார்,  கபீர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக